November 19, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில்72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்6,850பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே31லட்சம் மதிப்பில் கடனுதவி

by Satheesa
November 18, 2025
in News
A A
0
மயிலாடுதுறையில்72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்6,850பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே31லட்சம் மதிப்பில் கடனுதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். அப்போது, அவர் கூறுகையில், கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்காக, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக, மாற்றுத்திறனாளிகளுக்காக பயன்படக்கூடிய ஒரு துறையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே திருவள்ளுர் மாவட்டத்தில் முதன் முதலாக இந்த கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கூட்டுறவுத்துறை விரிவடைந்துள்ளது. அதற்கு, அடித்தளம் எடுத்துக்கொடுத்தது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகள். 2006-ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து செய்யப்படும் என்று கூறி ரூ.7 ஆயிரம் கோடியை ரத்து செய்ததன் காரணமாகவே, இன்றைக்கு இந்த கூட்டுறவுத்துறை உயர்ந்துள்ளது என்றார். தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம் 6850 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், சுயஉதவிக்குழுக்கடன், கறவை மாட்டு கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறுவணிக கடன், வீட்டுவசதி கடன், மகளிர் தொழிற்கடன் என ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் அமைச்சர்;; வழங்கினார்கள். கூட்டுறவு வார விழாவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags: district newsmeiyanathantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“பீஹார் மாடல் தமிழகத்திலும் வரலாம்… ரூ.15,000 வரை போகும் வாய்ப்பு !” – சீமான்

Next Post

“என் மரணத்திற்கு 2 அதிகாரிகளே காரணம்”: தாம்பரம் போக்குவரத்து ஊழியர் தற்கொலை

Related Posts

பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி
News

பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

November 19, 2025
ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு
News

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

November 19, 2025
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு
News

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

November 19, 2025
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு
News

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

November 19, 2025
Next Post
“என் மரணத்திற்கு 2 அதிகாரிகளே காரணம்”: தாம்பரம் போக்குவரத்து ஊழியர் தற்கொலை

“என் மரணத்திற்கு 2 அதிகாரிகளே காரணம்”: தாம்பரம் போக்குவரத்து ஊழியர் தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

டீ குடிக்க சாலையை கடக்கும்போது சரக்கு வாகனம் மோதி ஐயப்ப பக்தர்கள் பலி

November 19, 2025
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு – தமிழக அரசு ஏமாற்றம்!

November 18, 2025
தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க தயாரான பிஜேபியினர் – பாதுகாப்பு வளையத்தில் கோவை

November 19, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

ரவுடிகளின் ராஜ்யமாக மாறிய சென்னை – EPS கொந்தளிப்பு

November 18, 2025
பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

0
ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

0
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

0
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

0
பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

November 19, 2025
ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

November 19, 2025
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

November 19, 2025
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

November 19, 2025

Recent News

பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

பரப்பலாறு அணை தூர்வார ஒப்புதல்  விவசாயிகள் மகிழ்ச்சி

November 19, 2025
ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

ஆழியார் மலைப்பகுதியில் அதிக பனிப்பொழிவு

November 19, 2025
ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

ஆழியார் தடுப்பணையில்  இரும்பு கம்பி வேலி அமைப்பு

November 19, 2025
வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

வீரபாண்டியில் நெல்பாவும் பணி பன்றிகளால் பாதிப்பு

November 19, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.