March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னை பெரம்பூர் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்பு துறை சார்பில் பாதுகாப்பு & அவசரகால வெளியேறுதல் பயிற்சி

by Satheesa
March 7, 2026
in News
A A
0
சென்னை பெரம்பூர் தமிழ்நாடு தீயணைப்பு & மீட்பு துறை சார்பில் பாதுகாப்பு & அவசரகால வெளியேறுதல் பயிற்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சென்னை பெரம்பூர் பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் அவசரகால அவசரகால வெளியேறுதல் பயிற்சி நடைபெற்றது

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உயர் மாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படுகின்ற பொழுது எத்தகைய பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் கட்டிடங்களிலிருந்து தீயணைப்பு மீட்கப்பட்டுள்ளதால் எப்படி பொதுமக்கள் மீட்கப்படுகிறார்கள் அப்பொழுது பொதுமக்கள் எந்த விதத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை தீயணைப்பு துறையினரால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் உயர் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அதில் சிக்கிக் கொள்ளும் பொது மக்களை எப்படி நவீன கருவிகள் மூலமாகவும் தீயணைப்பு வீரர்கள் மூலமாகவும் மீட்டுக்கப்படுகிறார்கள் என்றும்

இதற்கு தீயணைப்பு துறையிலிருந்து எத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை நகர் நவீன லிப்ட் இயந்திரங்கள் இருசக்கர வாகனங்களில் வந்து தீனை அணைப்பது உயர் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள மனிதர்களை கயிறு மற்றும் பயிற்சி பெற்ற தீயணைப்பு துறையினர் எப்படி மீட்டு எடுகிறார்கள் என்பது குறித்தும் சிறப்பு விளக்கக் காட்சிகள் மூலமாகவும் செயல் படுத்துதல் மூலமாகவும் பொது மக்களுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காண்பித்து விளக்கி கூறினர்

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு துறை இயக்குனர் திருமதி.சீமா அகர்வால் IPS.DGP

மற்றும் இணை இயக்குனர் சத்யநாராயணன்

ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர் நிகழ்ச்சி கண்டு கழித்தனர்

Tags: district newsFire and Rescue Services Stationfire safety regulationstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சேலத்தில் அதிரடி ஆய்வு: குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணியாளர் உணவகங்களை நேரில் ஆய்வு செய்த கமிஷனர் இளங்கோவன்!

Next Post

எடப்பாடியைச் சந்தித்த சித்த வைத்தியர்கள் கூட்டமைப்பு: அண்ணா தி.மு.க.விற்கு அதிரடி ஆதரவு – தேர்தல் களம் சூடுபிடிப்பு!

Related Posts

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  
News

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!
News

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
News

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

March 7, 2026
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!
News

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

March 7, 2026
Next Post
எடப்பாடியைச் சந்தித்த சித்த வைத்தியர்கள் கூட்டமைப்பு: அண்ணா தி.மு.க.விற்கு அதிரடி ஆதரவு – தேர்தல் களம் சூடுபிடிப்பு!

எடப்பாடியைச் சந்தித்த சித்த வைத்தியர்கள் கூட்டமைப்பு: அண்ணா தி.மு.க.விற்கு அதிரடி ஆதரவு - தேர்தல் களம் சூடுபிடிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

March 6, 2026
‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

0
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

0
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

0
நாங்குநேரி இரட்டைக் கொலை: ஐகோர்ட் அதிரடி தலையீடு – வடமாநிலத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர் முறையீடு!

நாங்குநேரி இரட்டைக் கொலை: ஐகோர்ட் அதிரடி தலையீடு – வடமாநிலத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர் முறையீடு!

0
விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

March 7, 2026
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

March 7, 2026

Recent News

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

March 7, 2026
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

March 7, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.