July 23, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுடி வெட்டிக்கொலை : சேலத்தில் திகிலூட்டிய சம்பவம்

by Priscilla
July 15, 2025
in News
A A
0
போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுடி வெட்டிக்கொலை : சேலத்தில் திகிலூட்டிய சம்பவம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சேலம் : நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார், போலீஸ் ஸ்டேஷனை கடந்தவுடன் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி மதன்குமார், சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வாரத்திற்கு ஒருமுறை வரவேண்டும் என்பதன் படி நேற்று காலை ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். கையெழுத்திட்ட பின், அருகிலுள்ள ஒரு அசைவ உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தார்.

Did you read this?

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

July 23, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

July 23, 2025

ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா

July 23, 2025

அப்போது, முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் மதன்குமாரை சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றது. இந்த சம்பவம் போலீஸ் நிலையத்திற்கு அருகாமையில், பட்டப்பகலில் நடந்திருப்பது பயமுறுத்துவதாக அமைந்துள்ளது.

சம்பவத்தின் போது உணவகத்தில் இருந்த பொதுமக்கள் அலறியோடி தங்களை காப்பாற்றினர். தலா பத்து முறைக்கும் மேல் வெட்டப்பட்ட மதன்குமார் உடல், சிக்கல் நிலையில் கிடந்ததை தொடர்ந்து போலீசார் இடுகாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மதன்குமாருக்கு தூத்துக்குடியில் இரட்டை கொலை வழக்குகள் உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பழிக்குப் பழி கொலைக்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Tags: mathankumarmurdermurder caseSALEM
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பதவி உயர்வில் 45,000 போலீசார் பாதிப்பு : அரசுக்கு காவலர்கள் குடும்பத்தினர் கடிதம்

Next Post

நடிகை சரோஜா தேவி காலமானார்: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

Related Posts

News

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு MLAராஜகுமார் ஆறுதல்

July 23, 2025
நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பு
News

நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பு

July 23, 2025
மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் ; டில்லியிலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டார்
News

மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் ; டில்லியிலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டார்

July 23, 2025
மருத்துவமனையிலிருந்தே அரசு பணியை தொடரும் முதல்வர் ஸ்டாலின்
News

மருத்துவமனையிலிருந்தே அரசு பணியை தொடரும் முதல்வர் ஸ்டாலின்

July 23, 2025
Next Post
நடிகை சரோஜா தேவி காலமானார்: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

நடிகை சரோஜா தேவி காலமானார்: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

July 22, 2025
வார் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வார் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

July 22, 2025
சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

July 23, 2025
ஹன்சிகா – சோஹைல் இடையிலான மனமுறிவு குறித்த உண்மை நிலை என்ன?

ஹன்சிகா – சோஹைல் இடையிலான மனமுறிவு குறித்த உண்மை நிலை என்ன?

July 23, 2025

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது 2-வது திருமணம் செய்த கணவர் முதல் மனைவி பரபரப்பு புகார்

0
பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

0

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

0

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

0
பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

July 23, 2025

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது 2-வது திருமணம் செய்த கணவர் முதல் மனைவி பரபரப்பு புகார்

July 23, 2025

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

July 23, 2025

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

July 23, 2025
Loading poll ...
Coming Soon
கருப்பு டீசர் வெளியானதை தொடர்ந்து உங்கள் கருத்து ?

Recent News

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

பெரியார் பல்கலையில் ‘பசுமை வனம்’ : மாவட்ட வன அலுவலர் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

July 23, 2025

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது 2-வது திருமணம் செய்த கணவர் முதல் மனைவி பரபரப்பு புகார்

July 23, 2025

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

July 23, 2025

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

July 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.