March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து அலைக்கழிக்கும் அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Satheesa
December 22, 2025
in News
A A
0
ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து அலைக்கழிக்கும் அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயி.. விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து.. அலைக்கழிக்கும் அதிகாரி.. விவசாயி வேதனை.. கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.”

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, லாயம் பகுதியில் உள்ள விவசாயி கோபால்சாமி.. தனது மனைவி தாரணி பெயரில் ஆதிச்சமங்கலம் பகுதியில் 10 ஏக்கர், மற்றும் சந்திரசேகரபுரம் பகுதியிலும் 10 ஏக்கர் அளவிற்கு விவசாயம் செய்து வருகிறார்.

இவர் அப்பகுதியில் ஆறு வாய்க்கால்கள் தூர்வார படாத நிலையில்.. விவசாயம் செய்வதற்காக தனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார்..
விவசாயம் செய்ய இலவச மின்சாரம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்த நிலையில்.. கோபால்சாமி தனது ஆதிச்சமங்கலம் மற்றும் சந்திரசேகரபுரம் உள்ள வயல்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார்.. அதற்குரிய 10 HP மின் திறன் கொண்ட மோட்டாருக்கான இலவச விவசாய மின் இணைப்பு கோரி… திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வலங்கைமான் உதவி மின் பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு.. திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளரிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின்..
செயற்பொறியாளர் மின் இணைப்பிற்கான ஆன்லைன் பதிவு செய்யாமல்.. அலைக்கழித்து வருவதாக கோபால்சாமி குற்றம் சுமத்துகிறார்.
இலவச விவசாய மின் இணைப்புக்கு விவசாயிகளிடமிருந்து விளைநிலத்தின் வரைபடம், பத்திரத்தின் நகல் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்று உள்ளிட்டவைகளை விவசாயிகளிடம் இருந்து பெற்று… மின் வாரிய செயற்பொறியாளர்தான் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என நடைமுறை உள்ளபோது..
மின்வாரிய செயற்பொறியாளர் விவசாயிகளையே ஆன்லைன் பதிவு செய்ய நிர்ப்பந்திக்கிறார்.. என்றும்..
மேலும் 04.06.25 அன்று ஆன்லைனில் பதிவு கட்டணமாக 215 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்த சான்றினை செயற்பொறியாளரிடம் கொடுத்த பிறகும்.. அதைப் பெற்றுக் கொண்ட செயற் பொறியாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்வதாக கோபால்சாமி கூறுகிறார். மேலும் தொடர்ந்து 2024 -ஆம் வருடம் முதல் மின் இணைப்புக்கு முயற்சி செய்து வருவதாகவும், எந்தவித நடவடிக்கையும் செயற்பொறியாளர் செய்யாத நிலையில்..
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தேதியிலிருந்து ஆறு வாரத்திற்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தர பிறப்பித்தும்..
நீதிமன்ற உத்தரவை சிறிதும் மதிக்காமல் திட்டமிட்டு தன்னை அலைக்கழிப்பதாகவும்..காலதாமதம் செய்து இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை.. எனவும் விவசாயி கோபால்சாமி குற்றம் சுமத்துகிறார்..
மேலும்.. இதனால் நேர விரையம், பொருள் விரையம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதாகவும்.. மின்வாரிய செயற்பொறியாளர் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும்.. எனவும் அரசுக்கு விவசாயி கோபால்சாமி கோரிக்கை வைத்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் DMK,PMK,DMDK,விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி ADMKவில் இணைந்தனர்

Next Post

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

December 4, 2025
திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

December 3, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.