October 14, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ரசிகர்கள் உயிரிழப்பு : உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB

by Priscilla
August 30, 2025
in Sports
A A
0
ரசிகர்கள் உயிரிழப்பு : உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதில் மங்காத நிலையில், அணி நிர்வாகம் 84 நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும், புதிய ‘RCB Cares’ திட்டத்தை தொடங்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட துயரம்

18வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை வீழ்த்தி RCB முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, கடந்த ஜூன் 4 அன்று சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்ற, அரசின் நடவடிக்கைகள்

சம்பவத்துக்குப் பிறகு, கர்நாடக அரசு ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதேபோல், கர்நாடக உயர்நீதிமன்றமும் தானாகவே வழக்குப் பதிவு செய்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், போலீசாரை கலந்தாலோசிக்காமல் பொதுமக்களை அழைத்தது RCB நிர்வாகம் தான் என குற்றஞ்சாட்டப்பட்டது.

RCBயின் உருக்கமான அறிக்கை

இந்நிலையில், RCB நிர்வாகம் நீண்ட மவுனத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 28 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், “ஜூன் 4ஆம் தேதியிலான நிகழ்வு எங்கள் இதயங்களை உடைத்துவிட்டது. நீண்ட அமைதி பல விஷயங்களை கற்றுத்தந்தது. ரசிகர்களுக்கு துணை நிற்பதே எங்கள் நோக்கம்” என குறிப்பிடப்பட்டது.

மேலும், ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி தொகை உயர்த்தப்பட்டு, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. “அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எதுவும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும் மிகுந்த மரியாதையுடனும் இந்த நிதியுதவியை வழங்குகிறோம்” என RCB தெரிவித்துள்ளது.

புதிய ‘RCB Cares’ திட்டம்

அத்துடன், ‘RCB Cares’ என்ற புதிய சமூகப் பொறுப்பு திட்டத்தின் தொடக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் பல நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக RCB வலியுறுத்தியுள்ளது.

Tags: chinnaswamy stadiumCRICKETFANS DEATHRCBRCB CARES
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“3 பிள்ளையை பெத்துக்கணும்னா யார் வளர்ப்பா ?” – மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

Related Posts

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !
Sports

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !

October 14, 2025
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !
Sports

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

October 14, 2025
மகளிர் உலகக்கோப்பை – தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி
News

மகளிர் உலகக்கோப்பை – தென்னாப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி

October 14, 2025
14 வயதில் ரஞ்சி கிரிக்கெட் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி — இந்திய வரலாற்றில் முதல்முறை!
Sports

14 வயதில் ரஞ்சி கிரிக்கெட் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி — இந்திய வரலாற்றில் முதல்முறை!

October 13, 2025
Next Post
இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா !

October 14, 2025
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலில் பாதிப்பு !

October 14, 2025
“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

October 14, 2025
இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

இளம் பெண் இருந்த கோலம்.. பார்த்ததுமே பதறிய பக்கத்து வீட்டுக்காரர்கள்

October 14, 2025
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

0
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

0
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

0
அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கணவர் உயிரிழப்பு

0
டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

October 14, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

டாஸ்மாக் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு !

October 14, 2025
சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

சீர்காழியில் வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய மண்டலபிஷேக பூர்த்தி விழா

October 14, 2025
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

October 14, 2025
ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

ஜேப்பியார் குழுமத்தின் தரமான செயல்..! மக்கள் பாராட்டு

October 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.