November 29, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ரசிகர்கள் உயிரிழப்பு : உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB

by Priscilla
August 30, 2025
in Sports
A A
0
ரசிகர்கள் உயிரிழப்பு : உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதில் மங்காத நிலையில், அணி நிர்வாகம் 84 நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும், புதிய ‘RCB Cares’ திட்டத்தை தொடங்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட துயரம்

18வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை வீழ்த்தி RCB முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, கடந்த ஜூன் 4 அன்று சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்ற, அரசின் நடவடிக்கைகள்

சம்பவத்துக்குப் பிறகு, கர்நாடக அரசு ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை அமைத்தது. அதேபோல், கர்நாடக உயர்நீதிமன்றமும் தானாகவே வழக்குப் பதிவு செய்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த அறிக்கையில், போலீசாரை கலந்தாலோசிக்காமல் பொதுமக்களை அழைத்தது RCB நிர்வாகம் தான் என குற்றஞ்சாட்டப்பட்டது.

RCBயின் உருக்கமான அறிக்கை

இந்நிலையில், RCB நிர்வாகம் நீண்ட மவுனத்துக்குப் பிறகு ஆகஸ்ட் 28 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், “ஜூன் 4ஆம் தேதியிலான நிகழ்வு எங்கள் இதயங்களை உடைத்துவிட்டது. நீண்ட அமைதி பல விஷயங்களை கற்றுத்தந்தது. ரசிகர்களுக்கு துணை நிற்பதே எங்கள் நோக்கம்” என குறிப்பிடப்பட்டது.

மேலும், ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் நிதியுதவி தொகை உயர்த்தப்பட்டு, உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. “அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எதுவும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும் மிகுந்த மரியாதையுடனும் இந்த நிதியுதவியை வழங்குகிறோம்” என RCB தெரிவித்துள்ளது.

புதிய ‘RCB Cares’ திட்டம்

அத்துடன், ‘RCB Cares’ என்ற புதிய சமூகப் பொறுப்பு திட்டத்தின் தொடக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரசிகர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் பல நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக RCB வலியுறுத்தியுள்ளது.

Tags: chinnaswamy stadiumCRICKETFANS DEATHRCBRCB CARES
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“3 பிள்ளையை பெத்துக்கணும்னா யார் வளர்ப்பா ?” – மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

Related Posts

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி
News

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி

November 26, 2025
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !
Sports

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !

November 26, 2025
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு
Sports

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு

November 25, 2025
ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?
Sports

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?

November 25, 2025
Next Post
இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் : 50 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

May 15, 2025
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

0
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

0
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

0
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

0
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

November 28, 2025
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

November 28, 2025
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025

Recent News

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

November 28, 2025
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

November 28, 2025
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.