November 28, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு

by Priscilla
September 18, 2025
in News
A A
0
தலைமை தேர்தல் ஆணையர் மீது ராகுல் குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நாட்டில் நடைபெற்று வரும் தேர்தல் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும், அவற்றில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் வேலையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் மேற்கொள்கிறார் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு மாநிலங்களில் நடந்ததாகக் கூறப்படும் வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை விவரித்து, ஆதாரங்களையும் வெளியிட்டார்.

ராகுல் குற்றச்சாட்டு :

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும் பின்னரும், லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறினார்.

குறிப்பாக, தலித், பழங்குடியினர், ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் வகையில் திட்டமிட்ட முறையில் செயல்பட்டுள்ளதாகவும், இதற்கு ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் மட்டும் 6,018 வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், அதில் மென்பொருள் வழியாக சில விநாடிகளுக்குள் பலர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பது சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும், “சாப்ட்வேர் மூலம் ஒரே எண்ணை உள்ளீடு செய்து, பல பூத்களில் உள்ள அதே வகை வாக்காளர்களை குறிவைத்து நீக்குகிறார்கள். காங்கிரஸ் வலுவாக இருந்த பகுதிகள் அதிகமாக தாக்கப்பட்டுள்ளன” என்றார்.

போலீஸ் தகவல்:

கர்நாடகா சிஐடி போலீசார் கடந்த 18 மாதங்களில் தேர்தல் ஆணையத்திடம் 18 முறை கடிதம் எழுதி, ஐபி முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் ராகுல் குற்றஞ்சாட்டினார்.

2023 டிசம்பரிலேயே முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், 2025ம் ஆண்டு வரை பல முறை தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டும் பயனின்றி போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் முறைகேடு:

கர்நாடகாவுக்கு அப்பாற்பட்ட மஹாராஷ்டிராவின் ராஜூரா தொகுதியில் 6,850 பேர் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வாக்கு முறைகேடுகள் ஏற்கனவே நடந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, “வாக்காளர்களை சட்டவிரோதமாக நீக்கும் அல்லது சேர்க்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கர்நாடகா சிஐடி போலீசார் கேட்ட தகவல்களை ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Tags: bjpChief Election Commissionercongresselection commisionindiarahul gandhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாலிபர் மீது காரை ஏற்றி இழுத்துச் சென்ற எஸ்.ஐ. : வீடியோ வைரல் – சஸ்பெண்ட் உத்தரவு

Next Post

“மூச்சுத் திணறும் காசா – உலகம் ஒன்றுபட வேண்டும்” : முதல்வர் ஸ்டாலின்

Related Posts

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை
News

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025
காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு
News

காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

November 28, 2025
டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
News

டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

November 28, 2025
திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது
News

திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

November 28, 2025
Next Post
“பழைய, புதிய எதிரிகள் எவராலும் திமுகவைத் தொட்டுக் கூட முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“மூச்சுத் திணறும் காசா – உலகம் ஒன்றுபட வேண்டும்” : முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

November 27, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

0
காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

0
டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

0
திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

0
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025
காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

November 28, 2025
டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

November 28, 2025
திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

November 28, 2025

Recent News

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025
காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்வில் கடும் போட்டி 40 பேருக்கு மேல் விருப்ப மனு

November 28, 2025
டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

டிக்வா புயல் சின்னம் காரணமாக கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

November 28, 2025
திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

திருவாரூரில் போலி சிலையினை பழமையான சிலை என விற்க முயன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.