February 19, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

by Satheesa
February 19, 2026
in News
A A
0
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவு அரங்கம் அரசு அறிவித்த இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பேரணியாக வந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் ஜெர்மனிய மிஷனரி சீகன்பால்கு அவர்களின் திருவுருவச் சிலையையும், நினைவு அரங்கத்தையும் அரசு ஏற்கனவே அறிவித்த இடத்திலேயே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தரங்கம்பாடியில் இன்று கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

1706-ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வருகை தந்த சீகன்பால்கு, தமிழை கற்று தமிழை வளர்ப்பதிலும், தமிழகத்தில் முதல் அச்சு இயந்திரத்தை நிறுவி அச்சுக்கலை மற்றும் காகித ஆலைகளை உருவாக்குவதிலும் மிக முக்கிய பங்காற்றினார்.. அவரது நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. பூம்புகார் எம். எல். ஏ நிவேதா முருகன் முயற்சியால், சீகன்பால்குவின் நினைவு அரங்கம் மற்றும் சிலை அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
பொறையாரில் உள்ள தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் அருகிலேயே இதற்கான இடத்தைத் தேர்வு செய்து, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கடந்த 20.12.2025ல் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். அப்போது மாவட்ட தலைமை மீனவர் கிராமமான தரங்கம்பாடி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மணிமண்டபத்தை தரங்கம்பாடியில் தான் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மாற்று இடம் இருந்தால் இடத்தை மாற்றி மணிமண்டபம் அமைக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் தமிழறிஞர் சிகன்பால்கு மணிமண்டபம் கட்டிடப் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது. நினைவு அரங்கம் கடற்கரை ஓரத்திலோ அல்லது தனியார் மற்றும் திருச்சபைக்குச் சொந்தமான இடங்களிலோ மாற்றப்படலாம் என்ற தகவல் பரவியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு அறிவித்த இடத்தில் கட்டாமல் மாற்று இடத்தை தேர்வு செய்தால் எதிர்காலத்தில் சட்ட ரீதியான சிக்கல்களையும், நடைமுறை சிரமங்களையும் உருவாக்கும் என தெரிவித்து அரசு அறிவித்த இடத்திலேயே மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி பொறையார் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“சீகன்பால்கு தமிழகத்திற்கு வந்து 320 ஆண்டுகள் நிறைவடைவதற்குள், வரும் ஜூலை மாதத்திற்குள், இந்த நினைவு அரங்கத்தைக் கட்டித் திறந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : நெல்சன்

Tags: district newsTaluka OfficetamilnaduTharangambadi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

Next Post

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

Related Posts

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்
News

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்
News

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்
News

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026
கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7000அபராதம்
News

கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவு செய்த வெல்டருக்கு 13ஆண்டு சிறை 7000அபராதம்

February 19, 2026
Next Post
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

February 18, 2026
மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

February 18, 2026
சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

February 18, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

0
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

0
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

0
DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Recent News

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.