சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பாக ஆயுத பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற மீட்பு பணி வாகனங்களை சுத்தம் செய்து வாழைத் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டதுடன், ஆண்டவனை வழிபாடு நடத்திய பின்பாக தீயணைப்பு வீரர்களை வரிசையாக நிற்க வைத்து கண் திருஷ்டி விலக தேங்காயுடன், திருஷ்டிக் காயையும் சுற்றச் செய்து உடைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தீயணைப்பு வாகனங்களுடன், மீட்பு பணி வாகனங்களும் நகரின் முக்கிய சாலைகளின் வழியே ( ரோடு ஷோ போன்று ) அபாய ஒலி( சைரனுடன்) எழுப்பியபடி வரிசையாக அணிவகுத்து சென்ற நிகழ்வு சாலையில் சென்ற பொதுமக்களை பீதியடைய செய்தது.
தீயணைப்பு வீரர்களை பார்த்து பயந்த மக்கள்..!
-
By Digital Team

- Categories: News
- Tags: Ayudha PujaFire and Rescue Services StationSivakasi
Related Content
ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்
By
sowmiarajan
November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை
By
sowmiarajan
November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்
By
sowmiarajan
November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்
By
sowmiarajan
November 28, 2025