77- வது குடியரசு தின விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி அமைதிப் புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் – மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மேலும் 11 லட்சத்து 40 ஆயிரத்து 471 ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார் விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்
77- வது குடியரசு தின விழாவையொட்டி அழகு மீனா நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி போலீசாரின் மரியாதை
-
By Satheesa

- Categories: News
- Tags: 77th Republic DayAZHAGU MEENAdistrict newsNagercoiltamilnadu
Related Content
மதுரையில் பாரதிய தபால் ஊழியர் சம்மேளன செயற்குழுக்கூட்டத்தில் மோதல் மாநில துணைச்செயலாளர் அருண்குமாருக்கு காயம்
By
Satheesa
January 26, 2026
தமிழ்மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் – ஜோலார்பேட்டையில் உணர்வுபூர்வ பொதுக்கூட்டம்
By
Satheesa
January 26, 2026
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா
By
Satheesa
January 26, 2026
தருமபுரம் தேவார பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசு பாராட்டு தர்மபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து
By
Satheesa
January 26, 2026