December 8, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

by Satheesa
December 8, 2025
in News
A A
0
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் ஓ எச் டி ஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் எஸ்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தேர்தல் வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் செய்திடவும், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், பணி நிரந்தரம் செய்திடக் கோரியும், டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்களை பணி நிரந்தர செய்திட கோரியும், தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா உதவித்தொகை 15000 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊராட்சி ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள், ஓ எச் டி ஆபரேட்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் மாலதி, மாவட்ட செயலாளர் உள்ளாட்சி முரளி, சிஐடியு நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி கண்டன கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags: district newsOHT operatorstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

Next Post

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

Related Posts

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு
News

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
News

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு
News

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025
வழுவூரில் 15 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியை மூடப்போவதாக நிர்வாகத்தின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி
News

வழுவூரில் 15 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியை மூடப்போவதாக நிர்வாகத்தின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி

December 8, 2025
Next Post
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கு – மு.க.அழகிரி மனு தள்ளுபடி

December 8, 2025
தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்கா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு

December 7, 2025
திமுகவின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை தேவை – நயினார்

திருப்பரங்குன்றம் பிரச்சனையை திசை திருப்புகிறார் முதல்வர் – நைனார் குற்றச்சாட்டு

December 7, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

0
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

0
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

0
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Recent News

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

1,000 கோடி ஊழல் – முறையாக விசாரிப்பாரா? ஸ்டாலின் – EPS கேள்வி

December 8, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

December 8, 2025
திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

December 8, 2025
ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

December 8, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.