October 15, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வாயில் பேப்பர் திணித்து 40 நாள் குழந்தையை கொன்ற தாய் !

by Priscilla
September 12, 2025
in News
A A
0
வாயில் பேப்பர் திணித்து 40 நாள் குழந்தையை கொன்ற தாய் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி : கள்ளக்காதல், குடும்ப தகராறு காரணமாக இளம் தாய்மார்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி வெளிப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரியில் 40 நாட்கள் ஆன குழந்தையை கொன்ற கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்த பெனிட்டா ஜெய அன்னாள், திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் காதலித்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் கார்த்திக் மனைவியின் வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு பெனிட்டா கர்ப்பமாகி, 40 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தைக்கு தாயானார். கடந்த 9ம் தேதி இரவு, கார்த்திக் வேலை முடித்து வீடு திரும்பியபோது, குழந்தை அசையாமல் இருப்பதை கவனித்தார். காரணம் கேட்டபோது, “பால் குடிக்கும் போது தவறி விழுந்து காயமடைந்துவிட்டது” என மனைவி கூறினார்.

குழந்தையை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், மருத்தவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, கார்த்திக் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் குழந்தையின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்தபோது, குழந்தை இயற்கை மரணம் அல்ல, வாயில் பேப்பர் திணித்து கொலை செய்யப்பட்டதாக அதில் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார், பெனிட்டாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, “குழந்தை பிறந்த பிறகு கணவர் என்மீது அன்பு குறைத்துவிட்டார். எங்களது சந்தோஷத்திற்கு இடையூறாக குழந்தை தான் காரணம் என நினைத்தேன். அதனால் தான் வாயில் பேப்பரை திணித்து குழந்தையை கொன்றேன்” என்று பெனிட்டா ஒப்புக்கொண்டார்.

இந்த ஒப்புதல் வாக்குமூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற ஆசையில் சொந்தக் குழந்தையையே பலியிட்ட பெனிட்டா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags: 40 days childCHILDkanniyakumarimotherMOTHER KILLED CHILDmurder
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தூய்மை பணியாளர் போராட்டத்தில் சட்டவிரோத கும்பல் நுழைந்தது : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

Next Post

பாலஸ்தீன நாடு இருக்காது : நெதன்யாகு சர்ச்சை பேச்சு – ஐ.நா. கண்டனம்

Related Posts

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி
News

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..
News

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு
News

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

October 15, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
News

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

October 15, 2025
Next Post
பாலஸ்தீன நாடு இருக்காது : நெதன்யாகு சர்ச்சை பேச்சு – ஐ.நா. கண்டனம்

பாலஸ்தீன நாடு இருக்காது : நெதன்யாகு சர்ச்சை பேச்சு – ஐ.நா. கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

October 14, 2025
சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

October 15, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !

October 14, 2025
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

0
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

0
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

0
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

0
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

October 15, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

October 15, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

October 15, 2025
“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

“இனி இதுபோல சம்பவங்கள் நடக்கக் கூடாது” – அரசியல் கட்சிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சிபூர்வ வேண்டுகோள்

October 15, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.