பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தையும் ஏற்படுத்துகிறது தமிழக மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார் என மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கிராம பொதுமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் பின்னர் பேசுகையில் பெண்கள் வரலாறு காணாத வகையில் ஒட்டுமொத்தமாக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மகத்தான பணியை தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் தமிழக மக்களை எவ்வளவு பெரிய பேராபத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காப்பாத்திருக்கிறார் என்றால் மகளிருக்கு கிடைக்கக்கூடிய உரிமை தொகையை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை எதிரிகள் மேற்கொண்டு வந்தார்கள் யாரும் சிந்திக்காத வகையில் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாயை நிறுத்த வேண்டும் என யாரும் நினைத்தால் நான் ரூ 5000 கொடுப்பேன் என முதலமைச்சர் கொடுத்தார் அதிமுக பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் இது மகளிர் தொகை இல்லை தேர்தல் நேரத்தில் வழங்கக்கூடிய தொகையை முன்கூட்டியே வழங்கி இருப்பதாக கூறி வருகிறார்கள் இது முதலமைச்சர் உதவித்தொகை அல்ல மகளிர்க்காண உரிமை தொகை என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தையும் ஏற்படுத்துகிறது தமிழக மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திறம்பட பணியாற்றி வருவதாக அமைச்சர் பேசினார்
BJPஅரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் என அமைச்சர்TRP.ராஜா பேச்சு
