April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“மாத்தையா போன்று நான் துரோகியா ?” – வைகோவிற்கு மல்லை சத்யா வலி நிறைந்த பதில் !

by Priscilla
July 14, 2025
in News
A A
0
“மாத்தையா போன்று நான் துரோகியா ?” – வைகோவிற்கு மல்லை சத்யா வலி நிறைந்த பதில் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : மதிமுக கட்சியில் விரும்பத்தகாத மாற்றங்கள், புகார்கள், புறக்கணிப்புகள் தொடர்ந்து கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகி மல்லை சத்யா, பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடும் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மாத்தையா செய்த துரோகம் போன்று, தன்னுக்கும் கட்சிக்குள்ளே சதி செய்யப்பட்டதாக, வைகோ மறைமுகமாக குறிப்பிட்டதாக செய்திகள் வெளியானது. அதனடிப்படையில், பூந்தமல்லி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடர்பான போஸ்டர்கள், பேனர்களில் மல்லை சத்யாவின் படம் இடம் பெறக் கூடாது என கட்சி தலைமையிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக, அந்த நிகழ்வுகளில் மல்லை சத்யாவின் பெயரும், புகைப்படமும் இடம் பெறவில்லை.

இதை தொடர்ந்து ஆவேசத்துடன் பதிலளித்த மல்லை சத்யா, வைகோ வாரிசு அரசியலுக்காக தன்னிடம் துரோகப் பட்டத்தை ஒதுக்க முயல்கிறதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தற்போது அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில்,

“மாத்தையா போன்று நான் துரோகியா? 32 ஆண்டுகளாக இரவு பகல் மறந்து, கட்சி தலைவராகிய திரு வைகோவுக்காக பணியாற்றிய நான், இன்று துரோகியென பழிசுமத்தப்படுகிறேன். கடந்த ஐந்து இரவுகளாக நான் தூங்கவே முடியவில்லை. என் தூக்கத்தையே இழந்துவிட்டேன்.

எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் என் அரசியல் வாழ்க்கையை வீழ்த்த ‘துரோகம்’ என்ற வார்த்தையை நீங்கள் உபயோகித்தது எனக்கு ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பாட்டில் விஷம் குடித்து இறக்கச் சொன்னீர்களானால் கூட, அதை நான் செய்திருப்பேன். ஆனால் என் அரசியல் வாழ்வை உங்கள் மகனுக்காக துறக்கச் சொல்லும் இந்த செயல் – என் மனதை நொறுக்கி விட்டது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கையின் கடைசி பகுதியில்,

“தலைவரே, இனி யார்மீதும் இப்படியான அபாண்டமான பழி சுமத்த வேண்டாம். உங்கள் உயர்ந்த அரசியல் பதவிக்கு இது ஏற்றதல்ல” என வலி நிறைந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இந்தச் செய்தி மதிமுகவின் உள்ளக அரசியல் விவகாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது.

Tags: mallai sathyamdmkvaikoமல்லை சத்யாவைகோ
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தமிழகத்தில் தம்பிகளின் ஆட்சி நடக்கிறது !” – எல். முருகன் குற்றச்சாட்டு

Next Post

ஒடிசா கல்லூரி மாணவி தீக்குளிப்பு : பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்த பயங்கர முடிவு!

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
News

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
ஒடிசா கல்லூரி மாணவி தீக்குளிப்பு : பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்த பயங்கர முடிவு!

ஒடிசா கல்லூரி மாணவி தீக்குளிப்பு : பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்த பயங்கர முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.