December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உதயநிதி கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்துவாரா? – ஆர்.பி. உதயக்குமார்

by Digital Team
September 24, 2025
in News
A A
0
உதயநிதி கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்துவாரா? – ஆர்.பி. உதயக்குமார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருமங்கலம் அருகே கல்குவாரியை அகற்றக் கோரி, திருமால் கிராம மக்கள் கருப்பு கொடி கட்டிகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்பு – மதுரையில் ஆய்வு கூட்டம் நடத்தும் துணை முதல்வர் உதயநிதி கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்துவாரா? சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயக்குமார் கேள்வி;

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி,நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனைத் தொடர்ந்து கல்குவாரி விதிமுறை மீறி வைத்துள்ளதாகவும், இதனால் கிராமத்தில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படுகிறது எனவும், கல்குவாரியிலிருந்து வெளியேறும் மண்துகள்கள் மற்றும் புகைகளால் வீடுகளில் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்கள் வருவதால், தங்களது உயிருக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாய விளை நிலங்களும் , மண் துகள்களால் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பாதுகாக்கவும், விவசாயிகளின் உயிர் காக்கவும் இந்த கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி, 200 – க்கும் மேற்பட்டோர் திருமால் கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றியும் கோஷங்கள் எழுப்பியும் காத்திருப்பு போராட்டத்தில். ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்திற்கு ஆதரவாக திருமால் கிராமத்திற்கு வந்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயக்குமார் அதிமுக நிர்வாகிகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர் பொதுமக்கள் தொடர்ந்து குவாரியை மூடும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்;

திருமங்கலம் சோழவந்தான் உசிலம்பட்டி உள்ளிட்ட தொகுதிகளில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது.ஆய்வுக்காக மதுரை வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கனிம வள கொள்ளை குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா? கல்குவாரியால் தங்களது கிராமத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.மதுரை வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வரும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.பத்தாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த நாங்களே சில கோரிக்கைகளை முன் வைக்கும் போது அதனை நிறைவேற்றாத இந்த அரசு சாமானிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தார்.

Tags: R.P. UdhayakumarUdayanidhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கே.என். நேரு

Next Post

வடமாநில விளையாட்டு வீரர்கள் விளையாடுவதாக குற்றச்சாட்டு.. உதயநிதி விளக்கம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு
News

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
News

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
News

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
Next Post
வடமாநில விளையாட்டு வீரர்கள் விளையாடுவதாக குற்றச்சாட்டு.. உதயநிதி விளக்கம்

வடமாநில விளையாட்டு வீரர்கள் விளையாடுவதாக குற்றச்சாட்டு.. உதயநிதி விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

0
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

0
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.