December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கரூர் துயர சம்பவம்.. தமிழக அரசுக்கு பாராட்டு – பேபி

by Digital Team
October 3, 2025
in News
A A
0
கரூர் துயர சம்பவம்.. தமிழக அரசுக்கு பாராட்டு – பேபி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இன்று அப்பகுதிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி மற்றும் எம்.பிக்கள் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள உயிரிழந்த குழந்தை குரு விஷ்ணு இல்லத்தில் இரங்கல் உறவினர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். ஏமூர் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த அந்த குழு, செய்தியாளர்களை சந்தித்தது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பேபி, வீடுகளுக்கு சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தோம், மருத்துவமனைக்குப்சென்றோம். உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தோம். உயிரிழந்த சந்திரா என்பவரின் மகன் சக்திவேல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். மேற்கொண்டு அவர் படிப்பை தொடர நாங்கள் உறுதுணையாக இருப்போம். தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு உடனடியாக எடுத்ததன் காரணமாக நிறைபேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நள்ளிரவிலேயே முதல்வர் இங்கு வந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்துள்ளர்.

இதனை பாராட்டலாம். 8 மணி நேரத்தில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு பாராட்டதக்கது. ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்தியதில் இது போன்ற உயிரிழப்புகள் நடந்தது இல்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சி தன்னார்வலர்கள் கட்டுபாட்டு செய்யவில்லை. விஜய் வருகை தருவது தாமானதால் 7 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு குடிநீர், உணவுகள் வழங்கப்படாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடந்திட கூடாது, இதனை பார்த்து மக்கள் கட்டுப்பாட்டன் இருக்க வேண்டும், அரசியல் கட்சிகள் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும்.

தவறு யார் செய்து இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நிதி உதவிகள் அறிவித்து அளித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த விசயத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த நிலையில் முடிவுக்கு வரமுடியாது, விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்பதை அரசிடம் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். அரசு உயிரிழந்தவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும், பணம் கொடுத்தால் மட்டும் போதாது. குடும்ப உறுப்பினர்களை இழந்து இருக்கிறார்கள் என்றார்.

Tags: All India General Secretary Babykarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம்..!

Next Post

கரூர் கூட்ட நெரிசல்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு!

Related Posts

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !
News

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

December 5, 2025
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு
News

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்
News

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

December 5, 2025
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?
News

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

December 5, 2025
Next Post
கரூர் கூட்ட நெரிசல்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு!

கரூர் கூட்ட நெரிசல்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
மெத்தனம் காட்டிய மாநகராட்சி – களத்தில் இறங்கிய பொதுமக்கள்

மெத்தனம் காட்டிய மாநகராட்சி – களத்தில் இறங்கிய பொதுமக்கள்

December 3, 2025
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

0
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

0
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

0
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

0
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

December 5, 2025
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

December 5, 2025
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

December 5, 2025

Recent News

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. வீடு,வாகனக் கடன் EMI குறையப் போகுது !

December 5, 2025
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையால் விசாரணை ஒத்திவைப்பு

December 5, 2025
“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

“தனிக்கட்சி தொடங்குவதாக எப்போதும் சொல்லவில்லை” : ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் விளக்கம்

December 5, 2025
டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை சந்திப்பு, தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் என்ன ?

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.