March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திமுக கூட்டணி உடையும் என கவலைப்பட வேண்டாம் ; உங்கள் கட்சி உடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – கனிமொழி எம்.பி., எடப்பாடிக்கு சவால்

by Priscilla
September 13, 2025
in News
A A
0
திமுக கூட்டணி உடையும் என கவலைப்பட வேண்டாம் ; உங்கள் கட்சி உடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – கனிமொழி எம்.பி., எடப்பாடிக்கு சவால்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திமுக கூட்டணி உடையும் என எதிர்பார்த்து பேசிக்கொண்டிருப்பதை விட, தங்களது கட்சி உடையாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
“திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சிலர் கூறுகிறார்கள். ஆனால் முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன் ஆட்சிக்காலத்தில் எத்தனை முதலீடுகளை ஈர்த்தார் என்பதை முதலில் ஒரு அறிக்கையாக வெளியிட வேண்டும். குறைந்தது இரண்டு நிறுவனங்களையேனும் சொல்லி காட்டட்டும்,” என சவால் விட்டார்.

அவர் மேலும் கூறியதாவது :
“நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தவர், தேர்தல் நெருங்கியதும் மக்களைப் பார்க்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மக்களே அவரை மறந்துவிட்டார்கள்; அவருடைய சொந்தக் கட்சியினரும் மறந்துவிட்டார்கள். அதனால் அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கூட்டணியிலேயே இருந்து, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்சனைகளில் எக்குரலும் கொடுக்கவில்லை. திமுக கூட்டணி உடையும் எனக் கவலைப்பட வேண்டாம்; உங்கள் கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,” எனக் கனிமொழி எம்.பி. சவால் விட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் மணிப்பூர் பயணம் குறித்தும் அவர் விமர்சித்தார்.
“இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் எரிந்து கொண்டிருந்தது. இப்போது தான் பிரதமர் அங்கு செல்ல முடிவு செய்துள்ளார். அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதற்கே மனிதாபிமானம் தோல்வியடைந்துவிட்டது. 2027 மணிப்பூர் தேர்தல் கணக்கில் வைத்தே அவர் இந்தப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்,” எனக் கனிமொழி குற்றம்சாட்டினார்.

Tags: admkdmkedapadi palanisamymk stalinMP KANIMOZHItamil nadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பலூனில் தீப்பற்றி பரபரப்பு : உயிர் தப்பிய மத்திய பிரதேச முதல்வர்

Next Post

கமல்ஹாசன் படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன்

Related Posts

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
News

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

March 4, 2026
தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!
News

தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

March 4, 2026
சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!
News

சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

March 4, 2026
வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!
News

வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!

March 4, 2026
Next Post
கமல்ஹாசன் படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன்

கமல்ஹாசன் படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

March 3, 2026
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

0
தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

0
சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

0
வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!

வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!

0
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

March 4, 2026
தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

March 4, 2026
சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

March 4, 2026
வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!

வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!

March 4, 2026

Recent News

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்குப் புதிய உத்வேகம்: 23 மாவட்டங்களில் ‘திறனகம்’ மையங்களைத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

March 4, 2026
தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

March 4, 2026
சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்: மார்ச் 7 முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை – எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா அதிரடி அறிவிப்பு!

March 4, 2026
வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!

வேலூர் சுற்றுலாவில் புதிய மைல்கல்: காட்பாடி சஞ்சீவராயர் மலை உச்சியில் ரூ.93.09 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்கவர் காட்சிமுனையை கலெக்டர் திறந்து வைத்தார்!

March 4, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.