• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!

by Priscilla
May 10, 2025
in Sports
A A
0
விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், முக்கியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முன்னதாக, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த முடிவுக்குப் பின்னால், பிசிசிஐ தேர்வுக் குழுவின் அழுத்தமே காரணம் என வதந்திகள் கிளம்பியிருந்தாலும், பிசிசிஐ அதைத் தள்ளுபடி செய்து, ரோகித் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்தது.

Did you read this?

ஐபிஎல் மீண்டும் தொடக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஐபிஎல் மீண்டும் தொடக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

May 13, 2025
virat-kohli

“நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு

May 12, 2025
‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

May 12, 2025

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை அவரால் இதுபற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அவர் தனது முடிவை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், விராட் கோலியின் அனுபவத்தை எதிர்வரும் வெளிநாட்டு தொடர்களில் இழக்க வேண்டாம் என்பதற்காக, பிசிசிஐ உயர் அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு, இந்த முடிவை மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெறவுள்ள சவாலான தொடர்கள் முன்னிட்டு, அவரது அனுபவம் அணிக்கு மிகமுக்கியம் என பிசிசிஐ கருதுகிறது.

2011-ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் அறிமுகமான விராட் கோலி, இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டு 9,230 ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்கள் அடைந்துள்ள அவர், தற்போது உள்ள இந்திய அணியில் மிக அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BCCICRICKETIPLviratkohli
ShareTweetSend
Previous Post

மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி… அண்ணன் சூர்யாவுக்காக எடுத்த முடிவா ?

Next Post

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

Related Posts

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !
Sports

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

May 10, 2025
தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!
Sports

தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!

May 9, 2025
சுழலில் சிக்கிய கொல்கத்தா – சிஎஸ்கே – வின் திரும்பிப் பார்த்த வெற்றி
Sports

சுழலில் சிக்கிய கொல்கத்தா – சிஎஸ்கே – வின் திரும்பிப் பார்த்த வெற்றி

May 8, 2025
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா : அடுத்த கேப்டன் யார்?
Sports

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா : அடுத்த கேப்டன் யார்?

May 8, 2025
கோலி வேண்டாம்; டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்
Sports

கோலி வேண்டாம்; டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்

May 7, 2025
ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!
Sports

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

May 7, 2025
Next Post
வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

May 14, 2025
சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

May 14, 2025
‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

May 14, 2025
Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

0
ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

0
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

0
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

0
ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

May 14, 2025
Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

May 14, 2025
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

May 14, 2025
Loading poll ...
Coming Soon
இவற்றில் உங்களுக்கு பிடித்தமான படம் எது?

Recent News

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

May 14, 2025
Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

May 14, 2025
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

May 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.