November 28, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இந்தியா–பாகிஸ்தான் போட்டி சர்ச்சை : சூர்யகுமாருக்கு அபராதம் – பாகிஸ்தான் வீரருக்கு எச்சரிக்கை !

by Priscilla
September 27, 2025
in Sports
A A
0
இந்தியா–பாகிஸ்தான் போட்டி சர்ச்சை : சூர்யகுமாருக்கு அபராதம் – பாகிஸ்தான் வீரருக்கு எச்சரிக்கை !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா–பாகிஸ்தான் போட்டிகள் மீண்டும் ஒரு முறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. வீரர்களின் நடத்தை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

லீக் கட்டத்தில், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பின்னர் செய்தியாளர் சந்திப்பில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததோடு, “அதற்கான பதிலடி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். இதற்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அரசியல் ரீதியான கருத்து என புகார் அளித்தது.

அதே நேரத்தில், இரண்டாவது போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப், ரசிகர்கள் எழுப்பிய ’கோலி’ கோஷங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய சைகை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், மற்றொரு பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், விக்கெட் எடுத்த பிறகு துப்பாக்கி சுடும் விதமாக கொண்டாடியதும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஐசிசி நடவடிக்கை

இந்த சர்ச்சைகளுக்கு பிறகு, நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதில் :

சூர்யகுமார் யாதவ் – நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டிக்கட்டணத்தில் 30% அபராதம். (ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.)

ஹாரிஸ் ராஃப் – ரசிகர்களுக்கு எதிராக சைகை செய்த குற்றத்திற்காக 30% அபராதம்.

சாஹிப்சாதா ஃபர்ஹான் – எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.

இந்திய அணி, சூர்யகுமாருக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மேல்முறையீடு இன்னும் விசாரணையில் உள்ள நிலையில், இறுதிப்போட்டிக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: asia cup 2025CRICKETindia vs pakistanindian cricket teamSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“விஜய்க்காக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் நிற்கிறோம்… வாக்களிக்க வரிசையில் நின்று விட மாட்டோமா ?” – தவெக தொண்டர்கள் உற்சாகம்

Next Post

தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெருமைக்குரிய கௌரவம்

Related Posts

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி
News

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி

November 26, 2025
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !
Sports

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !

November 26, 2025
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு
Sports

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு

November 25, 2025
ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?
Sports

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?

November 25, 2025
Next Post
தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெருமைக்குரிய கௌரவம்

தேவாவுக்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெருமைக்குரிய கௌரவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

November 27, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

0
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

0
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

0
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

0
ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

November 28, 2025

Recent News

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.