November 28, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் – கோப்பையை பெற மறுப்பு !

by Priscilla
September 29, 2025
in Sports
A A
0
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் – கோப்பையை பெற மறுப்பு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. எனினும், வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் 146 ரன்களில் ஆல் அவுட்

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஃபர்ஹான் (57), ஜமான் (46) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, வருண், அக்‌ஷர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

திலக் வர்மா அசத்தல்

147 ரன்கள் இலக்காக களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா (5), சுப்மன் கில் (12), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1) விரைவில் வெளியேறினர். எனினும் திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (33) ஆகியோர் துணைநின்றனர். இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பையைப் பெற மறுப்பு

போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சரான மொஹ்சின் நக்வி கோப்பை வழங்க மேடைக்கு வந்தார். ஆனால், இந்திய வீரர்கள் அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்து விலகி நின்றனர். இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா, “பாகிஸ்தான் இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியது. எனவே அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கோப்பையைப் பெற முடியாது. கோப்பை இந்தியாவுக்கே அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனால், வெற்றிப் பெற்ற அணிக்கு மைதானத்தில் கோப்பை வழங்கப்படாதது, ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகிறது.

நாடு முழுவதும் கொண்டாட்டம்

இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொண்டாட்டம் வெடித்தது. பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதில், “ஆசியக் கோப்பை இறுதியில் உண்மையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்றது. அதன் விளைவு – இந்தியா வெற்றி பெற்றது. வீரர்களுக்கு என் பாராட்டுக்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: asia cup 2025Asia Cup CricketCRICKETPAKISTANPAKISTAN CRICKET TEAMSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

Next Post

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

Related Posts

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி
News

கூடைப்பந்துக் கம்பம் சரிந்து விளையாட்டு வீரர் பலி

November 26, 2025
இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !
Sports

இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்ஆப்ரிக்கா !

November 26, 2025
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு
Sports

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்தியாவிற்கு 549 ரன்கள் இலக்கு

November 25, 2025
ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?
Sports

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் சர்ச்சை..! உண்மையில் என்ன நடந்தது ?

November 25, 2025
Next Post
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

November 27, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

0
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

0
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

0
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

0
ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

November 28, 2025

Recent News

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

ஜமால் முகமது ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் மாணவ ஆசிரியர்களுக்கு தீமைகள் குறித்த நேரடி விளக்கம்

November 28, 2025
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் செயல்பாடு ஆய்வு: இனிக்கோ இருதயராஜ் தலைமையில் பரிசீலனை

November 28, 2025
திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன் 3 கூட்டங்களுக்கு இடைநீக்கம்

November 28, 2025
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் பெற புதிய டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.