அனைத்து சமய நல்லிணக்கத்தை வலியுறுத்து வகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது அனைத்து மதத்தினர் மற்றும் அரசியல்வாதி பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளாலகரம் ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இத்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நீடூர் பள்ளிவாசல் ஹஜ்ரத் அவர்கள் தலைமையிலும்
தருமபுரம் ஆதீன காலஸ்திநாத தம்பிரான் சாமிகள் முன்னிலையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் ஹர்ஷத் ஏற்பாட்டில் நடைபெற்றது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மற்றும் அனைத்து கட்சியினர் அனைத்து மத போதகர்கள். இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.















