மத்திய அரசு சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கு நிதியை மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதம் எனவும் மாநில அரசின் பங்களிப்பு 25 சதவீதம் எனவும் மாற்றி அமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தியும் புதிய சட்ட திருத்தத்தை திரும்ப வேற வலியுறுத்தியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newsHUNGER STRIKEtamilnadu
Related Content
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா
By
Satheesa
February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
By
Satheesa
February 17, 2026
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்
By
Satheesa
February 17, 2026
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு
By
Satheesa
February 17, 2026