கேரளா குருவாயூர் கோவிலில், ரீல்ஸ் பதிவு செய்த யூடியூபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்றான குருவாயூர் கோவிலில், ரீல்ஸ் பதிவு செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், யூடியூப் பிரபலமான ஜெஸ்னா செலீம் என்பவர், ஆலயத்தின் மேற்கு பகுதியில் நின்று ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து குருவாயூர் தேவசம்போர்டு புகார் அளித்த நிலையில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்னா செலீம் என்பவர் மீது குருவாயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயிலில் விதிமீறல் – யூடியூப் பிரபலம் மீது வழக்குப்பதிவு
-
By Kavi

- Categories: News
- Tags: guruvayoor templejesna selimkerala newsyoutuber
Related Content
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 13 November 2025 | Retro tamil
By
Digital Team
November 13, 2025
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 379 மனுக்கள் ஏற்பு.
By
sowmiarajan
November 12, 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: சேலம் ஆட்சியர் ஆய்வு!
By
sowmiarajan
November 12, 2025
நாமக்கல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நலத்திட்ட உதவி
By
sowmiarajan
November 12, 2025