கேரளா குருவாயூர் கோவிலில், ரீல்ஸ் பதிவு செய்த யூடியூபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்றான குருவாயூர் கோவிலில், ரீல்ஸ் பதிவு செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், யூடியூப் பிரபலமான ஜெஸ்னா செலீம் என்பவர், ஆலயத்தின் மேற்கு பகுதியில் நின்று ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து குருவாயூர் தேவசம்போர்டு புகார் அளித்த நிலையில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்னா செலீம் என்பவர் மீது குருவாயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயிலில் விதிமீறல் – யூடியூப் பிரபலம் மீது வழக்குப்பதிவு
-
By Kavi

- Categories: News
- Tags: guruvayoor templejesna selimkerala newsyoutuber
Related Content
தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி
By
Kavi
December 28, 2025
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை - திரண்டு வந்த பிரபலங்கள்
By
Kavi
December 28, 2025
விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கை - சட்டமன்ற உறுப்பினர் அதிரடி நடவடிக்கை
By
Aruna
December 28, 2025
தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து - வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்
By
Aruna
December 28, 2025