செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக செல்ல சென்றனர், p மேலும் சில பகுதியில் சிரமத்திற்கு ஆளுநர்கள் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலை போன்ற முக்கிய சாலைகளில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் வாகனத்தை ஒட்டி செல்ல சாலைகள் தெரிவதில் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்தது இன்று சிறிது வெயிலுடன் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது.,

















