- அன்புமணி உடனான பிரச்னை சரி செய்யப்படும். சரி செய்தால் தான் தேர்தலை சந்திக்க முடியும்” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
- தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள், ” என மதுரையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு.
- வீட்டில் தனியாக வசித்து வரும் வயதானவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது பலத்த கேள்விகளை எழுப்புவதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
- அ.தி.மு.க., கூட்டணிக்கு பல கட்சிகள் வரும்’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது கர்நாடக கிரிக்கெட் சங்கம். அவர்கள் அழைத்ததால் மட்டுமே அங்கு சென்றேன். மற்றபடி எதுவும் தெரியாது,” என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
- இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளில் ஒன்று என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
- பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- எலான் மஸ்க் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார்” என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.
- ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என தொழில் அதிபர் எலான் மஸ்குக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் 09-06-2025
