“காணாமல் போன தெரு!” – மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து புகார்

திருச்செந்தூர்: பிரபல யூடியூபரும், நடிகருமான ஜி.பி. முத்து, தனது ஊரான உடன்குடி, பெருமாள்புரத்தில் ஒரு தெரு காணாமல் போயுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

எங்கிருக்கு கீழத் தெரு?

ஜி.பி. முத்துவின் புகாரின்படி,

“தீக்குளிக்க நேர்ந்தாலும் நியாயம் கேட்பேன்!”

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததையடுத்து, செய்தியாளர்களிடம் ஜி.பி. முத்து பேசுகையில்,

அதிகாரிகளின் நடவடிக்கை எதிர்பார்ப்பு

பொதுமக்கள் செல்லும் பாதை மறுக்கப்படுவதால், சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Exit mobile version