July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை

by Anantha kumar
May 31, 2025
in News
A A
0
ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன்/பெர்லின்: ஜெர்மனியின் ரூ.30.24 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் தற்போது அமெரிக்காவில் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் சிக்கலான முடிவுகளால் இந்த தங்கம் தற்போது சர்வதேச விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் பாதுகாக்கப்படும் தங்கம்

ஜெர்மனியின் மத்திய வங்கியான பன்டேஸ்பேங்க் வசம் 3352 டன் தங்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 1100 டன் தங்கம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் சீக்ரெட் வால்டில் பாதுகாக்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.

ஏன் அமெரிக்காவில் தங்கம்?

பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனிடம் தங்கம் அபகரிக்கப்படும் என்ற பயத்தால் ஜெர்மனி தனது தங்கத்தை அமெரிக்காவிடம் பாதுகாப்பாக வைத்தது. இதுவே அந்நாட்டு உறவுக்கு ஒரு அடிப்படை பாயிண்டாக இருந்தது.

டிரம்ப் பரபரப்பு – நம்பிக்கையற்ற கூட்டாளர்?

தற்போது டிரம்ப் பெடரல் ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்காவின் பொருளாதார தன்னாட்சியை கேள்விக்குள்ளாக்கும் நிலையில் உள்ளது. இதனால், ஜெர்மனியர்கள் அமெரிக்காவை நம்ப முடியாது எனக் கூறி தங்கள் தங்கத்தை உடனடியாக மீட்டுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வலது சாரி கட்சி கோரிக்கை

ஜெர்மனியில் உள்ள வலது சாரி அரசியல் கட்சி ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ மற்றும் வரி செலுத்துவோர் கூட்டமைப்பும், தங்களின் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து உடனடியாக மீட்டுக் கொள்வதற்கான கடிதத்தை ஜெர்மனியின் நிதி அமைச்சகத்திற்கும் பன்டேஸ்பேங்கிற்கும் அனுப்பியுள்ளது.

“டிரம்ப்பை நம்ப முடியாது” – எம்பி மார்கஸ் ஃபெர்பர்

ஜெர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி எம்பி மார்கஸ் ஃபெர்பர் கூறியதாவது:

“டிரம்ப்பை நம்ப முடியாது. அவர் ஒருநாள் திடீரென்று வெளியூர் தங்கம் குறித்து வேறொரு முடிவெடுக்கலாம். எனவே, இது சாதாரண விஷயமல்ல.”

தங்கம் மீட்பு – அரசியல் தாக்கம் ஏற்படுத்துமா?

இந்நிலையில், ஜெர்மனி மத்திய வங்கி தற்போது தங்கத்தை மீட்டுப் பெற திட்டமில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வாறு மீட்டுக் கொண்டால் அது அமெரிக்கா மீதான சர்வதேச நம்பிக்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் விமர்சகர்கள்.

ஜெர்மனி தங்கத்தை மீட்டுக்கொள்வதா? அல்லது டிரம்ப் அதன் மீது கண் வைக்கப் போகிறாரா? – என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகளும், பொருளாதார வல்லுநர்களும் கண்காணித்து வருகின்றனர்.

Tags: donald trumpGermanytrump
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Next Post

குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.