July 23, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜி.பி.முத்து Vs ஊர் மக்கள் விவகாரம் : அதிகாரிகளின் முயற்சியால் சமாதானம் !

by Priscilla
May 15, 2025
in News
A A
0
ஜி.பி.முத்து Vs ஊர் மக்கள் விவகாரம் : அதிகாரிகளின் முயற்சியால் சமாதானம் !
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

திருச்செந்தூர் :
நடிகரும் சமூக ஊடக பிரபலமுமான ஜி.பி.முத்து மற்றும் அவரது ஊரான பெருமாள்புரம் கீழத்தெரு மக்களுக்கிடையே ஏற்பட்ட பதற்றமான நிலை இன்று அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தால் முடிவடைந்தது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், “என் வீடு செல்லும் கீழத்தெரு வழி காணவில்லை” என்று ஜி.பி.முத்து அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர் ஊர் மக்களையும், கோயிலையும் அவதூறாக பேசியதாக கூறி, மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.

Did you read this?

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது 2-வது திருமணம் செய்த கணவர் முதல் மனைவி பரபரப்பு புகார்

July 23, 2025

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

July 23, 2025

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

July 23, 2025

இதனையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலசுந்தரம் தலைமையில் இன்று (15-05-2025) சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில், “என் வீட்டிற்கு செல்லும் வழியை சட்டப்படி உறுதி செய்து தரவேண்டும்” என ஜி.பி.முத்து கேட்டுக் கொண்டார். இதை ஏற்று அதிகாரிகள், குறித்த பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்தப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எந்த விதமான ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர். மேலும், கோயில் கட்டமைப்புகள் சட்ட ஒழுங்கு பிரச்சனையின்றி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இனி இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், சட்ட ஒழுங்கை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதை இருபுறமும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டனர்.

இதன் மூலம், பல நாள்களாக நிலவி வந்த சிக்கல் இன்று அதிகாரிகளின் சமாதான முயற்சியால் முடிவுக்கு வந்தது.

Tags: district newsG P Muthuthiruchendur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆங்கிலேய கரிகாலன் : ‘இந்திய நீர்ப்பாசனத் தந்தை’ ஆர்தர் காட்டன் பிறந்த நாள் இன்று!

Next Post

AI நல்லதா ? கெட்டதா ? – உலக வேலைவாய்ப்பில் பெரும் மாற்றம் ஏற்படுமா?

Related Posts

News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

July 23, 2025
Bakthi

ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா

July 23, 2025
News

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு MLAராஜகுமார் ஆறுதல்

July 23, 2025
நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பு
News

நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பு

July 23, 2025
Next Post
AI நல்லதா ? கெட்டதா ? – உலக வேலைவாய்ப்பில் பெரும் மாற்றம் ஏற்படுமா?

AI நல்லதா ? கெட்டதா ? - உலக வேலைவாய்ப்பில் பெரும் மாற்றம் ஏற்படுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

July 22, 2025
வார் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வார் 2 படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

July 22, 2025
மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

July 23, 2025
சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

July 23, 2025
இந்தியா பேட்டிங் : சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு !

இந்தியா பேட்டிங் : சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு !

0
உ.பி. : எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

உ.பி. : எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

0
காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

0
மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

0
இந்தியா பேட்டிங் : சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு !

இந்தியா பேட்டிங் : சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு !

July 23, 2025
உ.பி. : எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

உ.பி. : எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

July 23, 2025
மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

July 23, 2025
காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

July 23, 2025
Loading poll ...
Coming Soon
கருப்பு டீசர் வெளியானதை தொடர்ந்து உங்கள் கருத்து ?

Recent News

இந்தியா பேட்டிங் : சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு !

இந்தியா பேட்டிங் : சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு !

July 23, 2025
உ.பி. : எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

உ.பி. : எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

July 23, 2025
மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

மீண்டும் மீண்டும் விபத்து.. அஜித்தின் விபத்து வீடியோ!

July 23, 2025
காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

காசா : 3 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு

July 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.