December 27, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

by Priscilla
July 16, 2025
in News
A A
0
தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : தமிழகத்தில் தற்போது அதிகாரிகள் ஆட்சி நடைபெறுகிறது என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களாட்சி நடைமுறையில் இருந்தால், அமைச்சர்களே மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். ஆனால், தற்போது அதிகாரிகளே பதிலளிக்கின்றனர். இதுவே அதிகாரிகள் ஆட்சி எனும் உண்மையை வெளிக்காட்டுகிறது,” என்றார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் சென்று மனுக்கள் பெற்றதாகவும், அவை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையும் அவர் நினைவுபடுத்தினார். “அந்த மனுக்களில் எத்தனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன் விபரம் எங்கு உள்ளது?” என்றார்.

மேலும், “மக்கள் நேரடியாக கோட்டையில் முதல்வரைச் சந்திக்கலாம் எனக் கூறியிருந்தார். ஆனால், யாருக்கும் சந்திக்க முடியவில்லை. தேர்தல் நெருங்குவதால், புதிய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனுக்களுக்கு தீர்வு இல்லை,” என்றார்.

பொதுத்துறை நிர்வாகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை செய்தி தொடர்பு பொறுப்பாளர்களாக நியமித்ததை விமர்சித்த ஜெயகுமார், “இப்படியெல்லாம் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் ‘செய்தி மக்கள் தொடர்புத் துறை’ எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “எமர்ஜென்சி காலத்தில் மட்டுமே அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள். ஆனால் இப்போது பி.ஆர்.ஓ. பணிக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து, அவர்களது பதவியை அவமதித்து விட்டார்,” என்றார்.

பள்ளிக்கல்வித்துறையையும் கடுமையாக விமர்சித்த அவர், “68,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வகுப்பறைகள், கழிப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லை. இவ்வாறான சூழலில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர்த்தினால், அது கல்விக்கே பேரழிவு,” எனக் கூறினார்.

கல்வித்துறை அமைச்சரை நீக்கி, வேறு நபரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட ஜெயகுமார், “இந்தத் துறையை இனியும் நாசமாக்க விடக்கூடாது,” என்றார்.

Tags: admkdmkjeyakumarmk stalinஜெயகுமார்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காதலரை அறிமுகம் செய்த நடிகை தான்யா ரவிச்சந்திரன்!

Next Post

தொடர்ந்து 2வது நாளாக அதிர்ச்சி : டில்லியில் 5 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

Related Posts

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு
News

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

December 27, 2025
கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா
Bakthi

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

December 27, 2025
தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
News

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

December 26, 2025
இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி
News

இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி

December 26, 2025
Next Post
தொடர்ந்து 2வது நாளாக அதிர்ச்சி : டில்லியில் 5 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

தொடர்ந்து 2வது நாளாக அதிர்ச்சி : டில்லியில் 5 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

December 26, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் அஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் அஞ்சலி

December 26, 2025
மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25-க்கு மேற்பட்டோர் காயம்

மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25-க்கு மேற்பட்டோர் காயம்

December 26, 2025
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில்17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயம்

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில்17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயம்

December 26, 2025
ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

0
கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

0
தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

0
இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி

இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி

0
ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

December 27, 2025
கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

December 27, 2025
தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

December 26, 2025
இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி

இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி

December 26, 2025

Recent News

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

December 27, 2025
கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

December 27, 2025
தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

December 26, 2025
இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி

இலக்கியம் பயின்றால் மட்டுமே ஒருவன் முழுமையான மனிதனாக முடியும்  பேராசிரியர் இரா. காமராசு நெகிழ்ச்சி

December 26, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.