March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ADMK தலைமைகட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் ADMK. C.Vசண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

by Satheesa
November 23, 2025
in News
A A
0
ADMK தலைமைகட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் ADMK. C.Vசண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் , அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :

அப்போது அவர் பேசுகையில் :

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுபேற் நான் கரை ஆண்டுகளில்
கஞ்சா, அபின் ,போதை மாத்திரை உள்ளிட்ட போதைகள் அதிகரித்துள்ளது , இதனால் குற்றச்சம்பங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வீட்டில் உள்ள பெண்களுக்கும், வேலைக்கு செல்வோர், சாலையில் நடந்து செல்வோர், பள்ளிக்கு செல்கிற பெண் பிள்ளைகளுக்கும் கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆட்சியில் முதல்வர் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து வருகிறார் எனவும், மக்களை திசை திருப்பி, பொய்யான தகவல்களை கூறி மக்களை மடைமாற்ற பார்ப்பதாகவும், தமிழகத்தில் சிறுமிகள் பலகாரம் மற்றும் கூட்டு பலாத்காரம் செய்யும் நிகழ்வு தினம்தோறும் செய்தியாக மாறி உள்ளதாக வேதனை தெரிவித்த சி.வி.சண்முகம் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் திமுக உறுப்பினர் இல்லை என சொன்ன திமுக வானூர் ஒன்றியத்தில் ஒன்றிய திமுக கழக செயலாளர் பாஸ்கர் என்பவர் கணவனால் கைவிடப்பட்ட பெண் மிரட்டி பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்ட ப்பட்டுள்ளது . இவர் மாவட்ட செயலாளர் லட்சுமணன் நியமனம் செய்யப்பட்டவர் எனவும், கைவிடப்பட்ட பெண்ணை ஆசை வார்த்தை காட்டி அரசு பணி வாங்கி தருவதாக கூறி வலுக்கட்டாயமாக அவர் தன்னுடைய கார் ஷெட்டில் வைத்து கற்பழித்துள்ளார். அதனை முழுமையாக வீடியோ எடுத்துவைத்து கொண்டு மாவட்டத்தில் நான் பலமாக இருப்பவன் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது அமைச்சர்கள் எல்லாம் எனக்கு பலமாக இருக்கிறார்கள் வெளியே சென்று சொன்னாலும் எதுவும் செய்ய முடியாது , கற்பழிப்பு சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்துள்ளேன்,நான் சொல்வதை கேட்க வேண்டும், நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் அந்த பெண்ணை அச்சுறுத்தி மிரட்டி கடந்த ஆறு மாத காலமாக கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்ணை திமுக பிரமுகர் கற்பழித்து வந்துள்ளார்.
அந்த வீடியோவை கொடுத்துவிடுங்கள் என பெண் கேட்ட போதும் அதனை கொடுக்க மறுத்து பெண்னை மிரட்டி வந்துள்ளதாகவும், இதுக்குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது , ஆனால் புகார் அளித்து ஆறு நாட்களாகியும் இன்று வரை காவல்துறையினர் மொத்தமாக இருந்து வருவதாகவும், அந்த பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்த மிரட்டப்பட்டதாகவோ, துன்புறுத்தப்பட்டதாகவோ பிரிவு எதுவும் சேர்க்கப்படவில்லை வெறும் பிரிவு 66 யை மட்டும் காவல்துறையினர் பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டினார்.
மேலும் சாதாரண வழக்குகளில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அடித்து உதை குற்றவாளிகள் கொலை செய்யப்படுகிற நிலைமை எல்லாம் தமிழகத்தில் இருந்துள்ளது. ஆனால் ஆறு மாத காலம் ஆதரவற்ற பெண் கற்பழித்து செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் மீது ஸ்டாலின் தலைமையில் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்ன செய்து கொண்டிருக்கிறது காவல்துறை ,தூங்கிக் கொண்டிருக்கிறதா, இல்லையெனில் குற்றவாளிக்கு துணை போகிறதா , ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சி போன்ற நீதியா , பெண்களுக்கு தமிழகத்தில் எந்த பாதுகாப்பும் இல்லௌ, திமுகவினரால் பெண் கற்பழிக்க பட்டால் வழக்கு பதிவு செய்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும் திமுக மாவட்ட செயலாளர் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று இந்த வழக்கை முடித்து வைக்குமாறு காவல்துறையை மிரட்டியதாக குற்றம் சாட்டிய சி.வி.சண்முகம் இன்னமும் அந்த கற்பழித்த குற்றவாளி சுகந்திரமாக சுற்றி வருவதாகவும் அவர் மீது கிளியனூர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல், பஞ்சமி நில மோசடி வழக்கு , தனியார் நிலம் மற்றும் குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் மிகப்பெரிய குற்றவாளி தான் இந்த ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் எனவும் , தொடர்ந்து குற்றங்களில் ஈடுப்பட்டு வருபவரை ஒன்றிய செயலாளராக பதவி கொடுத்து அதிகாரம் கொடுத்துள்ள திமுக எதுவும் நடக்காதது போல் காட்டிக்கொள்வதாகவும், இச்சம்பவம் குறித்து உளவுத்துறை சொல்லவில்லையா, காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை, மாறாக
திமுக தலைமை குற்றவாளியை காப்பாற்றிக்கொண்டு இருப்பதாகவும்,
திமுக தலைமையே சரியில்லை, …

Tags: admkCV SHANMUGAMdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி நகராட்சி பாலசுப்ரமணியன் நகரில் 20 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாத அவலம்

Next Post

அரசியலில் இளைஞர் எப்படிஇருக்ககூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு நடிகர்விஜய் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்
News

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
News

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்
News

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026
Next Post
அரசியலில் இளைஞர் எப்படிஇருக்ககூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு நடிகர்விஜய் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்

அரசியலில் இளைஞர் எப்படிஇருக்ககூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு நடிகர்விஜய் லக்ஷ்மணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.