December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடனை வசூலிக்கும் போது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

by Priscilla
July 10, 2025
in News
A A
0
கடனை வசூலிக்கும் போது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : வாடிக்கையாளர்களிடம் கடன் வசூலிக்கும்போது மரியாதையுடனும் நன்மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், “கடன்களை வசூலிக்கும்போது வாடிக்கையாளர்களை கண்ணியமற்ற முறையில் அணுகக்கூடாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அதையடுத்து, “ரூ.500 வரை மட்டும் தாமதிக்கப்பட்ட கடனுக்காக, நிதி நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது குறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. நீங்கள் உங்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதே நிகழ்வில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் பங்கைக் குறித்தும் அவர் பேசியார். தற்போது வங்கிகள் வழங்கும் மொத்த கடனில் 24% மட்டுமே வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதை 2047ஆம் ஆண்டில் 50% ஆக உயர்த்தும் நோக்குடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டில் ரூ.24 லட்சம் கோடியான வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் அளவு, 2025ல் இரட்டிப்பாகி ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME), மற்றும் பசுமை ஆற்றல் (Green Energy) துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளார்.

Tags: bank sectorNBFCnirmala seetharaman
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை உத்தரவு!

Next Post

புட்டபர்த்தி சாய்பாபா பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா விமரிசையாக கொண்டாட்டம்

Related Posts

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்
Business

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்
News

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி
News

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்
Breaking News

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
Next Post
புட்டபர்த்தி சாய்பாபா பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா விமரிசையாக கொண்டாட்டம்

புட்டபர்த்தி சாய்பாபா பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா விமரிசையாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

0
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

0
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

0
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

0
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025

Recent News

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

December 5, 2025
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

December 5, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.