March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

by Satheesa
August 9, 2025
in News
A A
0
DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, சட்டம் ஒழுங்கை பேணி காக்கிறவர் சரியில்லையா? என அவர் விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி அருகே புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும், ஆணவ படுகொலைக்காக சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கூறி புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.அப்போது அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மூர்த்தி, திமுக ஆட்சிக்கு வந்து தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதகவும், சிறை மற்றும் காவல் நிலையங்களில் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, சட்டம் ஒழுங்கை பேணி காக்கிறவர் சரியில்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். ஆணவ கொலைகளுக்கு எதிராக சட்ட மன்றத்தை கூட்டி முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும்,ஷதற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளதகவும், ஜனவரியில் பொதுக்குழு கூட்டி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கவீன் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதுமானது எனவும், அதிமுகவில் பிளவு இல்லை எனவும், திமுகவுடன் கூட்டணியா என்ற செய்தியாளரின் கேள்விக்கு மௌனம் சாதித்தார். சிறுவன் கடத்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டு உள்ளதால் அது குறித்து கருத்தூ கூற முடியாது எனவும், விஜய் கட்சி கூட்டணியில் பங்கு கொடுத்தால் என்ற கேள்விக்கு,, ஜெயிக்கிற குதிரை மீதுதான் பந்தயம் கட்டுவார்கள் அந்த நேரத்தில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பது அப்போதுதான் தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

Related Posts

மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!
News

மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

March 5, 2026
விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!
News

விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

March 5, 2026
பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!
News

பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!

March 5, 2026
உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!
News

உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

March 5, 2026
Next Post
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

March 4, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

0
விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

0
பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!

பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!

0
உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

0
மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

March 5, 2026
விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

March 5, 2026
பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!

பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!

March 5, 2026
உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

March 5, 2026

Recent News

மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

மேல்மருவத்தூரில் பக்திப் பெருவெள்ளம்: பங்காரு சித்தரின் 86-வது பிறந்தநாளில் ரூ.4 கோடி நலத்திட்ட உதவிகள் – உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!

March 5, 2026
விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

March 5, 2026
பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!

பழங்குடியினமக்களின்நலம்காக்கபிஎஸ்ஜிஅதிரடி: தோடர்இனமக்களுக்கானபிரத்யேகமருத்துவமுகாம் – மரபணுநோய்களைக்கண்டறியப்புதியமுயற்சி!

March 5, 2026
உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

March 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.