October 17, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கோவை மாநகர காவல் துறையினர் புதிய முயற்சி..!

by Digital Team
August 25, 2025
in News
A A
0
கோவை மாநகர காவல் துறையினர் புதிய முயற்சி..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழகத்தில் முதல் முறையாக ரோந்து காவல்துறையினரின் செல்போன் எண்களுக்கு பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக கியூஆர் கோடு வசதியினை கோவை மாநகர காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாநகர பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் காவலர்களுக்கு செல்போன்கள் மற்றும் பிரதியாக தொலைபேசி எண்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் காவலர்களுக்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகளை வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

கோவை மாநகரத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ரோந்து காவலர்கள் மூன்று முறைகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 19 பீட்டுகள் இணைக்கப்பெற்று மொத்தம் 52 பீட் காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்த பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பிரத்தியேக தொலைபேசி எண்ணும் ஸ்மார்ட்போனும் வழங்கப்பட்டுள்ளது.

அவசர நேரங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும், அங்கிருந்து உடனடியாக அது எந்த பகுதியில் வருகின்றது என்பதை சரி பார்த்த உடனடியாக அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் அல்லது சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களின் தொலைபேசி எண்ணிற்கு இணைப்பு மாற்றப்படும்.அதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதி மக்களுக்கு என்ன தேவையோ அதனை செய்து கொடுப்பார்கள். இதற்காக பிரத்தியாக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள ரோந்து பீட் பார்க்கும் காவலர்களின் எண்களை அறிந்து வைத்துக் கொள்ளலாம். மேலும் நாங்களும் இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.இதனால் பொதுமக்கள் உடனடியாக காவலர்களை அணுகலாம் என்றார்.

மேலும் கோவை மாநகர பகுதிகளில் வருடத்திற்கு கூடுதலாக ஒரு லட்சம் வாகனங்கள் வருகின்றன. இதனால் போக்குவரத்தில் நெரிசல் என்பது அதிகரித்து தான் வருகிறது.இருந்த போதும் எங்களால் முடிந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் முடிவு பெற்றால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். அதேபோல மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக பல்வேறு பணிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

விநாயகர் சதுர்த்தியை பொருத்தவரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக குனியமுத்தூர்ல் ரூட் மார்ச் செய்திருந்தோம் மேலும் தற்பொழுது பிரச்சனைக்குரிய இடங்கள் அதேபோல வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்த என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக கடந்த காலங்களை பொறுத்தவரை விநாயக சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அதிபரைவு படை மற்றும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் போன்ற படைகள் வரும். அதேபோல இந்த ஆண்டும் அதிவிரைவு படை மற்றும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் நான்கு பட்டாலயங்கள் வரவுள்ளது. கடந்த ஆண்டு 700 க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு அனுமதி அளிக்கப்படும். இருந்த போதும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மொத்தம் மாநகரை பொறுத்தவரை 1800 காவலர்கள் விநாயகர் சதுர்த்திக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரப் பகுதிகளில் 2000 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோவை மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் இதனை இணைக்க உள்ளோம். மேலும் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் சிசிடிவி கேமராவையும் ஒருங்கிணைத்து மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கேயும் கேபிள்கள் துண்டிப்பு அல்லது வேண்டுமென்றே துண்டிப்பு போன்ற சம்பவங்கள் ஈடுபட்டால் உடனடியாக அதனை சீர் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் இதுபோன்று ரோந்து காவலர்களுக்கு செல்போன்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் கூடுதல் பணி சுமை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுழற்சி முறையில் தான் பணியாற்றுகின்றனர். மேலும் வயதானவர்களுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சுழற்சி முறையில் பணியாற்றும் பட்சத்தில் வேலைப்பளு என்பது இருக்காது என்றார்.

Tags: Coimbatore City Police Commissioner
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கட்சி ஆரம்பித்த உடனே முதலமைச்சர் ஆகலாம் என பலர் நினைக்கின்றனர் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Next Post

மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். – நயினார் நாகேந்திரன்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil

October 17, 2025
“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்
News

“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்

October 16, 2025
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை ? — நான்கு நாள் நீண்ட விடுமுறை கிடைக்குமா ?
News

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை ? — நான்கு நாள் நீண்ட விடுமுறை கிடைக்குமா ?

October 16, 2025
ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்
News

ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் – சட்டசபையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்

October 16, 2025
Next Post
மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். – நயினார் நாகேந்திரன்

மோடி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும். - நயினார் நாகேந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

“கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் – பேரவையில் காரசார விவாதம் !

October 16, 2025
3 ஆண்டுகள் தலைமறைவுக்கு பின் ஆஜராகிய மீரா மிதுன் – பிடிவாரண்ட் ரத்து !

3 ஆண்டுகள் தலைமறைவுக்கு பின் ஆஜராகிய மீரா மிதுன் – பிடிவாரண்ட் ரத்து !

October 16, 2025
கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

கூலிங் கிளாஸ் அணிந்து மனைவி ஸ்ருதியுடன் மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

October 16, 2025
“வெளிநடப்பு நேரத்திலும் சிரித்துக்கொண்டே செல்பவர் நயினார் !” – சட்டமன்றத்தில் ஸ்டாலின் பாராட்டு

“வெளிநடப்பு நேரத்திலும் சிரித்துக்கொண்டே செல்பவர் நயினார் !” – சட்டமன்றத்தில் ஸ்டாலின் பாராட்டு

October 16, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil

0
பெரிய அடி வாங்கிய Eternal! லாபம் 63% சரிவு – வீழ்ச்சிப் பாதையில் Zomato பங்குகள்!

பெரிய அடி வாங்கிய Eternal! லாபம் 63% சரிவு – வீழ்ச்சிப் பாதையில் Zomato பங்குகள்!

0
“இது அவர்களின் கடைசி தொடராக இருக்கலாம் !” – ரோகித், கோலி எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய ரவி சாஸ்திரி

“இது அவர்களின் கடைசி தொடராக இருக்கலாம் !” – ரோகித், கோலி எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய ரவி சாஸ்திரி

0
“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்

“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்

0
பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில்

பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில்

October 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil

October 17, 2025
பெரிய அடி வாங்கிய Eternal! லாபம் 63% சரிவு – வீழ்ச்சிப் பாதையில் Zomato பங்குகள்!

பெரிய அடி வாங்கிய Eternal! லாபம் 63% சரிவு – வீழ்ச்சிப் பாதையில் Zomato பங்குகள்!

October 16, 2025
“இது அவர்களின் கடைசி தொடராக இருக்கலாம் !” – ரோகித், கோலி எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய ரவி சாஸ்திரி

“இது அவர்களின் கடைசி தொடராக இருக்கலாம் !” – ரோகித், கோலி எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய ரவி சாஸ்திரி

October 16, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில்

பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோயில்

October 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 Octo 2025 | Retro tamil

October 17, 2025
பெரிய அடி வாங்கிய Eternal! லாபம் 63% சரிவு – வீழ்ச்சிப் பாதையில் Zomato பங்குகள்!

பெரிய அடி வாங்கிய Eternal! லாபம் 63% சரிவு – வீழ்ச்சிப் பாதையில் Zomato பங்குகள்!

October 16, 2025
“இது அவர்களின் கடைசி தொடராக இருக்கலாம் !” – ரோகித், கோலி எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய ரவி சாஸ்திரி

“இது அவர்களின் கடைசி தொடராக இருக்கலாம் !” – ரோகித், கோலி எதிர்காலம் குறித்து வெளிப்படையாக பேசிய ரவி சாஸ்திரி

October 16, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.