சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர்
k .பழனி அவர்களை வேட்பாளராக தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளன அவர் தங்களது தொகுதியின் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர் அப்பொழுது NDA கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பாக குன்றத்தூர் ஒன்றித்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று அவர் மக்களையும் சந்தித்து தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார் அப்போது பேசிய அவர் தொடர்ந்து k. தன்னை எம்.எல்.ஏவாக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
மக்களுக்கு சேவை செய்வதில் நான் பாடுபடுவேன் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிடங்க அவர் அறிவித்த ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பேன் என்றும் தொகுதியில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் என்று உறுதி அளித்தார் திமுக கூட்டணி ஆட்சியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்

இந்த முறை நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதற்கு பாடுபடுவேன் என்று கூறினார்.
மேலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த செல்வ பெருந்தகை மக்களை ஏமாற்றி விட்டார் தொகுதி பக்கமே வரவில்லை என்று அவர் கூறினார்.

Exit mobile version