“நாங்க இருக்கோம்” கலக்கி வரும் சென்னை காவல்துறை

சென்னை, மே 24: சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறைக்கு நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. குற்றச் சம்பவங்கள், மொபைல் ஆப் மூலமான பயண உதவிகள், வீண் தவறீடுகள் என அனைத்து அவசர நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் 10 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இது போன்ற விரைவு நடவடிக்கைகள் சென்னை காவல் ஆணையர் அருண் அவர்களின் நேரடி உத்தரவின்படி நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்திற்கு தாமதமாகச் செல்வோர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவரமான உதவி சம்பவங்கள்:

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போலீஸ் கமிஷனரின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் சமூக வலைதளங்களில் மற்றும் நேரடியாக காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு:

பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கீழ்க்கண்ட காவல் உதவி எண்களை பயன்படுத்தலாம்:

மக்களின் பாதுகாப்பே எங்கள் முக்கியக் கடமை! – சென்னை பெருநகர காவல்

Exit mobile version