October 15, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆந்திர வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : பகீர் தகவல்கள் வெளிச்சம் !

by Priscilla
September 18, 2025
in News
A A
0
ஆந்திர வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : பகீர் தகவல்கள் வெளிச்சம் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஆந்திரப் பிரதேசம் திருப்பதி அருகே உள்ள மூலவங்கா வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை கவனித்த உள்ளூர் மக்கள், அங்கு தேடிப்பார்த்தபோது இரண்டு சிறுமிகள் உட்பட நால்வர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தகவல் அளிக்கப்பட்ட பாக்காலா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் விசாரணையில், உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டம் பாகொந்தொகை கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாலா, அவரது மகள்கள் தர்ஷினி, ஹர்ஷினி மற்றும் உறவினர் கலைச்செல்வம் என தெரியவந்தது. ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை செய்து வந்தவர். சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பி வந்த அவர், சமீபத்தில் ஊர் திரும்பியபோது, அந்தப் பணம் தொடர்பாக கணவர்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், ஜெயமாலா தனது உறவினர் கலைச்செல்வன் மூலம் அந்தப் பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயமாலா, தனது குழந்தைகளுடன் காணாமல் போன நிலையில், தற்போது வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மரணம் குறித்து மர்மம் நிலவுகிறது. ஜெயமாலா மற்றும் கலைச்செல்வம் ஆகியோரின் முகத்தில் துணியால் மூடி, பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் பல்வேறு திசைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 4 PEOPLES DEADBODIESandhra pradeshforesttamil naduTAMIL PEOPLES
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“அந்த புத்தி மழுங்கிய கட்சிக் கூட்டங்களுக்கு நான் செல்ல மாட்டேன்” – சத்யராஜின் உரை பரபரப்பு

Next Post

தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

Related Posts

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்
News

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு
News

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

October 15, 2025
ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !
News

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

October 15, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 15 Octo 2025 | Retro tamil

October 15, 2025
Next Post

தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

October 15, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

October 15, 2025
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

0
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

0
“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி

“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி

0
ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

0
முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

October 15, 2025
“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி

“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி

October 15, 2025
ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

October 15, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்

October 15, 2025
ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

ஆளுநர் ரவியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு முரணா ? – புது வழக்கு.. உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

October 15, 2025
“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி

“சாதமும் மீன் குழம்பும் வைத்து மைக்கேல் ஓவனை வரவேற்போம்” – சஞ்சு சாம்சன் கலகல பேட்டி

October 15, 2025
ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

ஐபோனுக்காக நண்பனை கொன்ற கொடூரன் : வாக்குமூலத்தில் சொன்ன அதிர்ச்சி காரணம் !

October 15, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.