May 6, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது  

இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது  

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், இளைஞரைக் கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ ஆலோசனை  வெற்றியை நிலைநாட்டுவோம்  பிரேமலதா  உறுதி

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ ஆலோசனை வெற்றியை நிலைநாட்டுவோம்  பிரேமலதா உறுதி

தமிழ்நாட்டில் உள்ள பூத் கமிட்டிகளை அமைத்து, ஆளும் கட்சிக்கும் ஆளும் கூட்டணிக் கட்சிக்கும் சிம்ம சொப்பணமாக விளங்கும் வகையில் ஒரே ஒரு தேமுதிக மட்டுமே இருக்கும் என...

கரூர் வெண்ணெமலை கோயில் நிலப் பிரச்சனை: போராட்டம்

கரூர் வெண்ணெமலை கோயில் நிலப் பிரச்சனை: போராட்டம்

கரூர் அருள்மிகு வெண்ணெமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 560 ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின்...

டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

டிப்பர் லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விருவீடு சாலையில் மண் ஏற்றிச் சென்ற அதிவேக டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ...

போலி ஆவணங்களால் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெறத் தடை கோரி மனு!

போலி ஆவணங்களால் மலைப்பூண்டு புவிசார் குறியீடு பெறத் தடை கோரி மனு!

கொடைக்கானல் மலைப்பூண்டுக்குப் புவிசார் குறியீடு (GI Tag) பெறுவதில் போலி ஆவணங்கள் மூலம் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது என்றும், அதைத் தடுத்து நிறுத்தி, குறியீட்டை உரிய விவசாயிகளுக்கு...

பனியின் தாக்கம்: மலைப் பயிர்கள் கருகி விவசாயிகள் கவலை!

பனியின் தாக்கம்: மலைப் பயிர்கள் கருகி விவசாயிகள் கவலை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நிலவும் மேகமூட்டம் மற்றும் பனியின் தாக்கம் காரணமாக, உருளைக்கிழங்கு, கேரட் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயப் பயிர்கள் கருகி வருவதால்...

ஒட்டன்சத்திரம் முருங்கை: மழையால் விளைச்சல் பாதிப்பு

ஒட்டன்சத்திரம் முருங்கை: மழையால் விளைச்சல் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கைக் காயின் வரத்து குறைந்துள்ளதால், ஒரு கிலோ ரூ.85 வரை விற்பனையாகி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்...

கண் பார்வை குறைந்த சோகம்:  தண்ணீரில் மூழ்கி பலி!

கண் பார்வை குறைந்த சோகம்: தண்ணீரில் மூழ்கி பலி!

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், கண் பார்வை குறைபாடு காரணமாகப் பெருமாள் கோவில் அருகில் உள்ள பாறைக்குழித் தண்ணீரில் மூழ்கி...

பச்சை நிறத்தில் குடிநீர்: நோய் பரவும் அபாயம்!

பச்சை நிறத்தில் குடிநீர்: நோய் பரவும் அபாயம்!

திண்டுக்கல் அடுத்த சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீருடன் தொழிற்சாலைக் கழிவுநீர் கலந்து வருவதால், குடிநீரின் நிறம் பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம்...

அணை மீன் 16 லட்சம் மீன் குஞ்சுகள் தயார்!

அணை மீன் 16 லட்சம் மீன் குஞ்சுகள் தயார்!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி, பாலாறு பொருந்தலாறு ஆகிய அரசு மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணைகளில் சுமார் 16 லட்சம் மீன் குஞ்சுகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யத் தயாராக...

Page 259 of 284 1 258 259 260 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist