இளைஞரை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், இளைஞரைக் கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....

















