ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு
தமிழ்நாட்டின் கலாச்சாரம், ஆன்மீகம் குறித்து ஆய்வு செய்துவரும் ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் தருமபுரம் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு:- இயற்கை சீற்றம்,...

















