July 30, 2026, Thursday
Satheesa

Satheesa

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்

கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்:- பூம்புகார்-மயிலாடுதுறை வழிபத்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம்...

சாதிவாரி கணக்கெடுப்பு &வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற பேராசிரியர் கோ.சு.மணி

சாதிவாரி கணக்கெடுப்பு &வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்ற பேராசிரியர் கோ.சு.மணி

மாநாடு சிறப்பாக நடந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் மோடி தந்தையை மிஞ்சிய தனையன் இருக்கக்கூடாது எனக் கூறி உதாரணமாக கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை சொன்னார். சாதிவாரி...

சீர்காழியில் திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன மழை 

சீர்காழியில் திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன மழை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரம் முழுவதும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், திடிரென இரவு பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த கன...

பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம் கைப்பந்து மைதானம் திறப்பு விழா 

பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம் கைப்பந்து மைதானம் திறப்பு விழா 

கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூரில் டான் பாஸ்கோ யூத் சென்டர் சார்பில் டர்ஃப் மைதானம், கைப்பந்து மைதானம், கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்ததுடன் கால்பந்து போட்டியை உளுந்தை ஊராட்சி...

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மழைநீர் புகுந்ததால்  அகற்றும் பணி

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மழைநீர் புகுந்ததால் அகற்றும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் இன்னும் சற்று நேரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உரையாற்ற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டு...

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள்  செல்ல முடியாமல் தவிப்பு

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிப்பு

பூம்புகாரில் பலத்த மழை. வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டில் பங்கேற்க வந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்று மாநாட்டுக்கு செல்ல முடியாமல் தவிப்பு;- மயிலாடுதுறை...

குத்தாலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்

குத்தாலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது. இங்கு அடிகளாரின் 85 ஆவது அவதார திருநாளினை முன்னிட்டு 19 ஆம் ஆண்டு...

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் நான்தான் முதல்வர் என்கிறார் Dr.லட்சுமணன் பேச்சு

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் நான்தான் முதல்வர் என்கிறார் Dr.லட்சுமணன் பேச்சு

புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் நான்தான் முதல்வர் என்கிறார்:இன்னொருவர் தனது குடும்பத்தை ஒருங்கிணைக்க முடியாதவர் அன்புமணி ராமதாஸ் முதல்வரை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர் :விழுப்புரம்...

எஸ் ஆர் எம் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

எஸ் ஆர் எம் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

எஸ் ஆர் எம் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மாணவர்கள் அறிவியல் சார்ந்த திறமையை மேம்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் மகாராஷ்டிரா ஆளுநர் ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன்*...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம் மயிலாடுதுறையில் பேட்டி

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மாணிக்கம் மயிலாடுதுறையில் பேட்டி

திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவித்தவாறு 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்:- தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க...

Page 290 of 314 1 289 290 291 314
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist