May 23, 2026, Saturday
Priscilla

Priscilla

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

“பள்ளிகளில் இனி கட்டாயம் இந்தப் பாடல் பாட வேண்டும்..” – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட...

நீதிபதிகள் மீது அவதூறு : “இந்த போக்கு நிறுத்தப்பட வேண்டும்” – தலைமை நீதிபதி எச்சரிக்கை

நீதிபதிகள் மீது அவதூறு : “இந்த போக்கு நிறுத்தப்பட வேண்டும்” – தலைமை நீதிபதி எச்சரிக்கை

புதுடில்லி: தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராதபோது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கவலை தெரிவித்துள்ளார்....

எஸ்.ஐ.ஆர் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனு – நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

எஸ்.ஐ.ஆர் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மனு – நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. இந்திய தேர்தல்...

இளைஞர் வெட்டி கொலை – 5 பேர் கும்பல் கைது

இளைஞர் வெட்டி கொலை – 5 பேர் கும்பல் கைது

திருச்சி : திருச்சி பீமாநகர் பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்திய வகையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி...

‘உங்களை வீட்டுக்கு அனுப்ப அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே’– எச்சரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

‘உங்களை வீட்டுக்கு அனுப்ப அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே’– எச்சரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஏற்கனவே பிரச்சார வேகத்தை அதிகரித்துள்ளன. இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரும்,...

ஈக்வடார் சிறையில் மோதல் : 31 கைதிகள் உயிரிழப்பு

ஈக்வடார் சிறையில் மோதல் : 31 கைதிகள் உயிரிழப்பு

குயட்டோ : தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் குறைந்தது 31 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மச்சாலா நகரில் அமைந்துள்ள சிறையில், இரு...

திரிஷா வீட்டில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : நான்காவது முறை மெயில் அலர்ட் !

திரிஷா வீட்டில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : நான்காவது முறை மெயில் அலர்ட் !

நடிகை திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறி மீண்டும் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காவல்துறையினர் விரைவான...

அதிமுக பலவீனமடைந்துள்ளது ; கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார்கள் – டி.டி.வி. தினகரன்

அதிமுக பலவீனமடைந்துள்ளது ; கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார்கள் – டி.டி.வி. தினகரன்

அதிமுக தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. கூட்டணிக்கு கட்சிகளை கூவி கூவி அழைக்கும் நிலைக்கு போய்விட்டது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்....

தமிழகத்தில் மழை எச்சரிக்கை : 3 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் மழை எச்சரிக்கை : 3 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், வட உள் தமிழகம்...

எஸ்எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞர் கொலை !

எஸ்எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞர் கொலை !

திருச்சி: திருச்சியில் சிறப்பு எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீமநகர் கீழத்தெருவை சேர்ந்த தாமரைசெல்வன் என்பவர் டூவீலர் மெக்கானிக். இன்று காலை...

Page 47 of 342 1 46 47 48 342
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist