May 28, 2026, Thursday
Priscilla

Priscilla

“ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன ” – பிரதமர் மோடி விமர்சனம்

விவசாயிகளுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் – பிரதமர் மோடி உறுதி

இந்திய விவசாயிகளின் நலனில் எந்தவித சமரசமும் இல்லை என்றும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி...

திருப்பூரில் SSI வெட்டி கொலை ;  குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு உடுமலை அருகே குடிமங்கலம் மூங்கில்தொழுவுப் பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் பராமரிப்பு...

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு பேரழிவில் கேரளாவைச் சேர்ந்த 28 சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன....

அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பாமகவின் பொதுக்குழு கூட்டம்...

பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !

பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பர்தா அணிந்து பெண் வேடத்தில் வீட்டுக்குள் நுழைந்து கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி :ஆம்பூர்...

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

மோடியின் சீனா பயணம் : கல்வான் மோதலுக்குப் பின் முதல் சந்திப்பு !

பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா-சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின், பிரதமர் மோடி அந்நாட்டிற்கு...

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை : “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என போலீஸ் விளக்கம்

கோவையில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில்,...

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட் !

கல்வி என்பது அனைவருக்கும் உரிமையானதுதான் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். கர்நாடகாவை சேர்ந்த ஒரு ஏழை மாணவிக்கு...

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த...

மகளின் கண்முன்னே மருமகனை கொன்ற கொடூரம் !

மகளின் கண்முன்னே மருமகனை கொன்ற கொடூரம் !

தர்பங்கா : வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த மகளின் கணவரை, அவரது தந்தையே கண்முன்னே சுட்டுக் கொன்ற குரூர சம்பவம் பீகார் மாநிலத்தை உலுக்கியுள்ளது....

Page 203 of 342 1 202 203 204 342
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist