இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக முத்தரசன் இ.கம்யூ மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார்....
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில் முதல் முறையாக முத்தரசன் இ.கம்யூ மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றார்....
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், அடுத்ததாக இயக்கப்போகும் தனது புதிய படத்தை வித்தியாசமாக அறிவித்துள்ளார். கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் பார்த்திபன். அவர்...
மியான்மரில் பள்ளிகள் மீது அரசு ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் 19 மாணவர்கள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் அரசுக்கு எதிராக சின், ராக்கைன் உள்ளிட்ட மாநிலங்களில்...
திருச்சி :தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது முதல் பிரசாரத்தை திருச்சியில் இன்று தொடங்கினார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் திருச்சி நகரம் முழுவதும் பரபரப்பானது. இதனால்,...
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இன்று மாலை 4.46 மணிக்கு அரசியல் களத்தில் அதிர்வலை கிளப்பக்கூடிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பார்த்திபன் தனது எக்ஸ் சமூக வலைதள...
மும்பை : இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரே போராட்டத்தை அறிவித்துள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது....
திருச்சி: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று திருச்சியில் தனது ‘மக்கள் சந்திப்பு பிரசாரம்’ தொடக்கத்தை வைத்தார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு...
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில்...
திருச்சியில் தவெக தலைவர் விஜய் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதனை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ. திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமாவளவன் கூறியதாவது,...
மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி மீது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து, விசாரணை தொடர போலீசாருக்கு அனுமதி...
© 2025 - Bulit by Texon Solutions.