சினிமா காட்சியைப்போல் காரை தாண்டிய இளைஞர்!
சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயத்தின்போது, வண்டியின் சாரதி ஒருவர் எதிரே வந்த காரினை தாண்டி சென்ற காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்,...
சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயத்தின்போது, வண்டியின் சாரதி ஒருவர் எதிரே வந்த காரினை தாண்டி சென்ற காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில்,...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆம் நாளில், இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள்...
சென்னையில் முதலமைச்சர் இல்லம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 5 இடங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தின் மின்னஞ்சல்...
சென்னையை அடுத்த பம்மலில், சட்டவிரோதமாக மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று அனைத்து...
உலக சாம்பியன் போட்டியில், பளு தூக்குதல் பிரிவில் 199 கிலோ தூக்கி, இந்தியாவின் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார். வடகொரியா வீராங்கனை ரி சாங்...
கோவையில் உணவு தேடி வந்த காட்டு யானை, வௌ¢ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் நுழைந்ததால், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி...
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரிகளை விதித்திருப்பது, அமெரிக்காவுகே எதிராக திரும்பும் என, அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழாவையொட்டி நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மைசூருக்கு அடுத்தபடியாக, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்...
திருவண்ணாமலை அருகே தாய் கண்ணெதிரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸார் இருவரும் காவல்துறை பணியிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார்...
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம்...
© 2025 - Bulit by Texon Solutions.