உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் சீமான்
நடிகை விஜயலக்ஷ்மி குறித்து அவதூறு பேசியதற்காக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார், இதையடுத்து அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. நடிகை திருமணம்...




















