இப்போ யாரும் இசையமைப்பது இல்ல..வெறும் சவுண்ட் தான் – வைரமுத்து
தமிழக இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது...
தமிழக இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது...
தமிழகத்தில் 10 ஆயிரம் ஊராட்சிகளில், நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார். இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்...
மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, கன்னட சூப்பர்...
தீபாவளியையொட்டி இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. உணவு பொருட்களை வணிகர்களுக்கு விற்பதற்கு முன்...
கருர் செல்லும் தேதி, நேரம், இடம், வரும் வழி மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விபரங்களை மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்க விஜய் தரப்பிற்கு டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது....
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில்...
கரூர் சம்பவம் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம்...
தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, வாயில் பிளாஸ்டிக் கவரை வைத்து, குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞரை, பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாணியம்பாடி...
© 2025 - Bulit by Texon Solutions.