திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோவில்
October 9, 2025
நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்
September 27, 2025
தலைநகர் டெல்லியில் இன்று காலை அடந்த பனிமூட்டத்துடன், காற்றின் தரம் மிகுந்த நச்சுத்தன்மையுடையதாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. மாநகரம்...
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் வாங் பெக் கோர்ட் காம்பிளக்ஸ் பகுதியில் 35 தளங்களைக்...
கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியீட்டுள்ள...
எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன், 1977-ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் கோபிச்செட்டி பாளையம் தொகுதிகளில் போட்டியிட்டு, 1996 தேர்தல் தவிர,...
அரியானா மாநிலத்தில் கூடைப்பந்து பயிற்சியின்போது கம்பம் சரிந்து விழுந்ததில் விளையாட்டு வீரர் பலியானார். அரியானா மாநிலம் ரோத்தக் பகுதியை சேர்ந்த ஹர்த்திக் ரதி தேசிய அளவிலான கூடைப்பந்து...
விண்வெளியில் சிக்கித்தவிக்கும் வீரர்களை மீட்கும், ஷென்ஷோ-22 என்ற விண்கலத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த ஏப்ரல் 24-ந் தேதி, ஷென்சோ-20 என்ற விண்கலம், 3 விண்வெளி...
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கதிர் தொடர்ந்த...
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க. தலைவரும் நடிகருமான விஜய்யை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவர் நாளை கட்சியில் இணையவிருப்பதாக...
நெல்லையில் ஜேம்ஸ் பாண்ட் என்பவரின் வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த திருடன், வீட்டின் மிக முக்கிய இடங்களில் நகை அல்லது பணம் ஏதாவது...
திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழா டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முன்னிட்டு டிசம்பர் 3-ஆம் தேதி இரவு நெல்லையில் இருந்து திருவண்ணாமலைக்கும், 4ம்...
© 2025 - Bulit by Texon Solutions.