August 8, 2025, Friday
Divya

Divya

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிலவரம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, மத்திய கிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு சென்னையிலிருந்து இயக்கப்பட உள்ள 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன....

வேளச்சேரி : மாணவியிடம் பாலியல் சீண்டல் புகார் – ‘Chandru Law Academy’ உரிமையாளர் கைது

வேளச்சேரி : மாணவியிடம் பாலியல் சீண்டல் புகார் – ‘Chandru Law Academy’ உரிமையாளர் கைது

சென்னை : சென்னை வேளச்சேரியில் உள்ள ‘Chandru Law Academy’ என்ற சட்டப் பயிற்சி மைய உரிமையாளர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். வேளச்சேரி,...

சென்னை : கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு !

சென்னை : கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு !

சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று இரவு சோகம் நிறைந்த விபத்து. போரூரிலிருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் தனது குடும்பத்துடன் பயணம் செய்த...

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

சென்னை:நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்....

இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு

இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பை உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய சொத்தாகக் கருதும் வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்...

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

இந்திய கடற்படையில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள ஏவுகணை போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’ ஜூலை 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், ரஷ்யாவின் கடலோர...

இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கடலோரத்தில், நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 173 கிலோ கஞ்சா மரைன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தொண்டி, பாசிபட்டினம், மோர்பண்ணை,...

Page 31 of 31 1 30 31
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist