January 27, 2026, Tuesday
Aruna

Aruna

இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம...

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

மன்னார்குடியில் ஐந்து சிவ ஆலயங்களின் உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் இரவு வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. மார்கழி மாதத்தில் சைவ சமயத்தில் திருவாதிரை மிக...

என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி – எம்எல்ஏ லட்சுமணன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை

என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி – எம்எல்ஏ லட்சுமணன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை

விழுப்புரத்தில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை வீடு வீடாக நிர்வாகிகள் சென்று...

ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணி- முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணி- முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ரூபாய் 7.83 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்து சமய...

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கருப்பு குடை பிடிப்பது – திமுக குறித்து சீமான் கடும் விமர்சனம்

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கருப்பு குடை பிடிப்பது – திமுக குறித்து சீமான் கடும் விமர்சனம்

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கருப்பு குடை பிடிப்பதும், ஆளுங்கட்சி ஆன பிறகு வெள்ளை குடை காட்டி வரவேற்பு செய்வதும் திமுகவின் வாடிக்கை, மூன்று ஆண்டுகள் நிதி ஆயக்...

உயர் மருத்துவ சேவை முகாம் – வழங்கினார் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன்

உயர் மருத்துவ சேவை முகாம் – வழங்கினார் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன்

திருவாரூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையிணை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கினார். திருவாரூர் நகர்...

இருதய நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் – இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்

இருதய நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் – இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்

நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சார்பில் வலங்கைமானில் இருதய நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமினை இரா.காமராஜ் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்ற மருத்துவ...

ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் – சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு

ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் – சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு

ஐந்து வருடங்களில் ஆறு கோடி மரம் நட வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து, மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து, சென்னை முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்...

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை- புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை

மயிலாடுதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் லட்சார்ச்சனை. புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை. மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் புகழ் வாய்ந்த ஸித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் புதிய...

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

இந்தியாவில் ஓசோன் காற்று அதிகம் வீசும் கடற்கரை நகரமாகவும், புகழ்பெற்ற சுற்றுலா தலமான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை விளங்குகிறது மேலும் கடற்கரையில் 1620 ஆம் ஆண்டில்...

Page 8 of 14 1 7 8 9 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist