January 27, 2026, Tuesday
Aruna

Aruna

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு படிவங்களை வழங்கினர்

“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு படிவங்களை வழங்கினர்

மயிலாடுதுறையில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கினர். கடந்த 5...

திமுக-விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி பேச்சு

திமுக-விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி பேச்சு

திமுக விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டை சீரழித்த திமுக...

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் இராபத்து உற்சவம், பரமபத வாசல் திறக்கப்பட்டு, படியேற்ற சேவை, நிகழ்வுகளுடன் நிறைவு எம்.பி. சுதா உள்ளிட்ட...

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி – ஊர் திரும்பிய மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி – ஊர் திரும்பிய மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று ஊர் திரும்பிய மயிலாடுதுறை பள்ளி மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு. சால்வை...

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை  திறந்து வைத்தார் ஆட்சியர்

ஜல்லிக்கட்டு பெருமையை பறைசாற்றும் வகையில் திருவள்ளூரில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார் ஆட்சியர்

தமிழகத்தின் வீரம் மிக்க பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்ட தலைநகரான...

புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து...

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் – மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் – மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, திருச்சிகோட்ட மேலாளர் பாலக்ராம்நெகி, நேரில் ஆய்வு.மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில்...

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் – 11 அம்ச கோரிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தல்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் – 11 அம்ச கோரிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தல்

புதிய மின்சார சட்ட திருத்த மசோதா 2025 ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய...

அரசுபள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்த்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் – போக்சோ வழக்கு பதிவு

அரசுபள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்த்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் – போக்சோ வழக்கு பதிவு

மன்னார்குடி அருகே அரசுபள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்த்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு தப்பி ஓடிய ஆசிரியரை காவல்துறையினர் தேடிவருகின்றனர் . திருவாரூர் மாவட்டம்...

ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணை – மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்

ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணை – மாவட்ட ஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்

கலைஞர் கைவினைத் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.50 இலட்சம் மானியத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் வழங்கினார்கள். திருவாரூர் ஜன,07-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...

Page 6 of 14 1 5 6 7 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist