January 26, 2026, Monday
Aruna

Aruna

பொற்கிழி வழங்கும் ஐதீக விழா – திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

பொற்கிழி வழங்கும் ஐதீக விழா – திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்கு பூதகணம் வாயிலாக சிவபெருமான் பொற்கிழி வழங்கும் ஐதீக விழாவில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்:- மயிலாடுதுறை...

மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் – கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு

மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் – கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு

செங்கல்பட்டில் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம், வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். 23-ம்...

பா.ஜ.க., தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை………

பா.ஜ.க., தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை………

உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட அரசியல் கட்சியான பாரதிய_ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின்நபின் (45) தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் தேர்வை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி...

சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தல் – தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தல் – தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்ட திருத்தம்...

மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு பார்வை காட்சிகள்……..

மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு பார்வை காட்சிகள்……..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமாயணத்தின் தொடர்புடைய மருந்துவாழ் மலை அழைக்கப்படும் மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு...

காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

திருவாரூரில் தமிழ்நாடு சாதனை ஊழியர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு...

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் – குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் – குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் அளித்து போக்சோ வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம்...

அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா – அமைச்சர் சேகர் பாபு மற்றும் பிரியா மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர்

அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா – அமைச்சர் சேகர் பாபு மற்றும் பிரியா மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர்

பெரம்பூர் பள்ளி சாலை பகுதி அமைந்துள்ள சென்னை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா அமைச்சர் சேகர் பாபு மற்றும் பிரியா அவர்கள் கலந்து...

நிலங்களுக்கு பட்டா இருந்தும் புறம்போக்கு பகுதியில் வசிப்பது போல நிலைமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மனு

நிலங்களுக்கு பட்டா இருந்தும் புறம்போக்கு பகுதியில் வசிப்பது போல நிலைமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மனு

அனைத்து திங்கட்கிழமை நாட்களிலும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் நடைபெறும்நடைபெறும். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக...

கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நல்ல நீர் வழங்கக்கோரி கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க...

Page 1 of 14 1 2 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist