சீர்காழி அருகே வேட்டங்குடி சேகர் என்பவர் வீட்டில் காரைக்கால் மது பாட்டில்கள் மற்றும் தமிழக அரசு மதுபான கடையில் இருந்து மொத்தமாக வாங்கப்பட்ட மதுபானங்கள் 24 மணி நேரமும் விற்கப்பட்டு வருகிறது. தமிழக முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் இருந்து சேகர் என்பவர் வீட்டில் மதுபானம் படு ஜோராக விற்கப்பட்டு வருகிறது. சேகர் என்பவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் அதனைக் காரணம் காட்டி மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும். பலமுறை அவரை காவல்துறையினர் கைது செய்தும் தொடர்ந்து இந்த மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தொடர்பாக காவல்துறையினர் ஊறிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ள சந்தையில் மது அமோக விற்பனை
-
By Digital Team

- Categories: News
- Tags: Alcohol salesSirkazhi
Related Content
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
By
Satheesa
November 28, 2025
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி
By
Satheesa
November 28, 2025
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்
By
Satheesa
November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை
By
Satheesa
November 28, 2025